தங்காலை இரட்டை கொலை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மூவர் கைது!

Posted by - September 9, 2025
இரட்டை கொலை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பவுசர் சாரதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது

Posted by - September 9, 2025
போதையில் எரிபொருள் தாங்கி வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உடமையில் இருந்து ஐஸ் போதைப்பொருளையும்…

சோமரத்ன ராஜபக்ஷவை மீண்டும் சந்திப்பதா?

Posted by - September 9, 2025
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரண தண்டனை அனுபவித்து வரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை மீண்டும்…

பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் கடந்தகால மீறல்களின் வடுக்கள் இன்னமும் ஆறவில்லை

Posted by - September 9, 2025
இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அவற்றின் வடுக்கள் இன்னமும்…

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் பின்னடைவு

Posted by - September 9, 2025
வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளடங்கலாகக் கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு நிலை தொடர்வதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்…

மாகாணசபைத்தேர்தல்களை உடன் நடத்துமாறு பேரவையில் இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தல்

Posted by - September 9, 2025
நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளல் என்பவற்றுக்கு நடவடிக்கை எடுக்குமாறு பேரவையில்…

மனிதப்புதைகுழி அகழ்வு சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும்

Posted by - September 9, 2025
    இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் எனவும், தனிநபர்களை இலக்குவைப்பதற்குப் பயன்படுத்தப்படும்…

மருந்து கொள்முதலில் உள்ள செயன்முறை சிக்கலால் மருந்து பொருட்களுக்கு தட்டுபாடு

Posted by - September 9, 2025
ஒரு குறிப்பிட்ட வைத்தியசாலையில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்படுமாயின் அதுஇ நிதி பற்றாக்குறையால் ஏற்பட்ட தட்டுபாடு அல்ல…

போதைப்பொருள் மூலப்பொருள் கொள்கலன்கள் எவ்வாறு துறைமுகத்திலிருந்து வெளியே வந்தன?

Posted by - September 9, 2025
போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் கொண்ட கொள்கலன்கள் எவ்வாறு துறைமுகத்திலிருந்து வெளியே வந்தன? இந்தக் கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தவர்கள் ,…

கிருசாந்தி குமாரசாமி, செம்மணி மனிதப்புதைகுழிகள் மற்றும் நீதி தேடும் நீண்ட போராட்டம்

Posted by - September 8, 2025
1996 செப்டம்பர் 7ஆம் தேதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 வயது பள்ளி மாணவி கிருசாந்தி குமாரசாமி, இராணுவக் கண்காணிப்பு சாவடியில்…