கினிகத்தேனையில் ஐஸ், கஞ்சா போதைப்பொருட்களுடன் 3 இளைஞர்கள் கைது!

Posted by - September 17, 2025
ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கினிகத்தேனை பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்டனர்.

பாராளுமன்றம் அடுத்த வாரம் 23 முதல் 26 வரை கூடுகிறது

Posted by - September 17, 2025
செப்டெம்பர் மாத இரண்டாவது பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  சபாநாயகர்…

இளவரசர் துட்டகைமுனு குளித்த தண்ணீர் பீலி

Posted by - September 17, 2025
கொத்மலை என்பது நாட்டின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்த, எப்பொழுதும் அழியாத பல நினைவுகளை கொண்ட அழகான வரலாற்று நகரமாகும். வரலாற்று…

கொழும்பு வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Posted by - September 17, 2025
கொழும்பில் வியாழக்கிழமை (18)  முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த 9 மணிநேர நீர்வெட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு…

சம்பத் மனம்பேரியை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

Posted by - September 17, 2025
மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன் தொடர்பில் சந்தேகிக்கப்படும் சம்பத் மனம்பேரியை 7 நாட்கள்…

ரவி சங்கர் குருஜியை சந்தித்தார் ஜீவன்

Posted by - September 17, 2025
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ…

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; குற்றவாளிக்கு ஒத்திவைக்கப்பட்ட 7 வருட சிறைத் தண்டனை !

Posted by - September 17, 2025
மட்டக்களப்பில் 2014ஆம் ஆண்டில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபருக்கு 20 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட  7 வருட…

இனி சட்டத்தின் ஆட்சிதான் – அமைச்சர் சந்திரசேகர்

Posted by - September 17, 2025
யாழ்ப்பாணம் வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டுத் தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும்…

ஜனாதிபதியின் எச்சரிக்கையை மீறி தொடரும் வேலைநிறுத்தம்

Posted by - September 17, 2025
இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்புக்கு எதிரான மின்சாரத் தொழிலாளர்கள் இன்று தங்கள் தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். CEB-ஐ நான்கு…