மற்றுமொரு வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்

Posted by - September 18, 2025
மருந்து, கால்நடை மருந்து, ஆயுர்வேத மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தித் துறை தொடர்பான வரவு செலவுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று…

அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

Posted by - September 18, 2025
வவுனியா முதல் மஹாவ வரையிலான ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளின் போது, ​​மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றத்…

நீரஜ் சோப்ராவை முந்திய ருமேஷ் தரங்க!

Posted by - September 18, 2025
ஜப்பானில் இடம்பெறும் உலக தடகள செம்பியன்ஷிப்பில் இன்று (18) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின்…

சப்ரகமுவ மாகாண முன்னாள் அமைச்சர் விளக்கமறியலில்

Posted by - September 18, 2025
கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அதுல குமார ராஹுபத்தவை ஒக்டோபர் 02 ஆம்…

நண்பனை தாக்கி நீரில் மூழ்கடித்து கொலை

Posted by - September 18, 2025
திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவின் சந்துங்கம பிரகதி மாவத்தை பகுதியில் உள்ள கால்வாயிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (17) மாலை…

யேர்மனியில் Munster நகரமத்தியில் நடைபெற்ற தியாகதீபம் அவர்களது  நினைவேந்தல்.

Posted by - September 18, 2025
தியாகதீபம் லெப்கேணல் திலீபன் அவர்கள்  தமிழீழ தேசவிடுதலைக்காய் 12நாட்கள் ஐந்தம்ச கோரிக்கை முன்வைத்து பட்டினி போர் தொடுத்து பாரதத்தின் பொய்…

ஜனாதிபதியின் அடாத்தான பேச்சுக்கு அஞ்சப்போவதில்லை

Posted by - September 18, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அச்சுறுத்தல் பேச்சுக்கு நாம் அஞ்சப்போவதில்லை என இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தேசியக் கட்சி ஊழியர்கள்…