நடிகர் ரோபோ சங்கர் காலமானார் Posted by நிலையவள் - September 18, 2025 பிரபல நடிகர் நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரோபோ சங்கர் (46)…
மற்றுமொரு வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் Posted by நிலையவள் - September 18, 2025 மருந்து, கால்நடை மருந்து, ஆயுர்வேத மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தித் துறை தொடர்பான வரவு செலவுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று…
அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு! Posted by நிலையவள் - September 18, 2025 வவுனியா முதல் மஹாவ வரையிலான ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றத்…
நீரஜ் சோப்ராவை முந்திய ருமேஷ் தரங்க! Posted by நிலையவள் - September 18, 2025 ஜப்பானில் இடம்பெறும் உலக தடகள செம்பியன்ஷிப்பில் இன்று (18) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின்…
கடற்படையின் முன்னாள் பிரதானி ஒருவர் கைது Posted by நிலையவள் - September 18, 2025 இலங்கை கடற்படையின் முன்னாள் புலனாய்வு பிரதானி ஒருவர் இன்று (18) மாலை கைது செய்யப்பட்டார். இது குறித்து பொலிஸ் ஊடகப்…
சப்ரகமுவ மாகாண முன்னாள் அமைச்சர் விளக்கமறியலில் Posted by நிலையவள் - September 18, 2025 கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அதுல குமார ராஹுபத்தவை ஒக்டோபர் 02 ஆம்…
நண்பனை தாக்கி நீரில் மூழ்கடித்து கொலை Posted by நிலையவள் - September 18, 2025 திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவின் சந்துங்கம பிரகதி மாவத்தை பகுதியில் உள்ள கால்வாயிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (17) மாலை…
4 ஆம் நாளில், தியாக தீபத்தின் நினைவேந்தல். Posted by சமர்வீரன் - September 18, 2025 தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளின் 4 ஆம் நாளில், தியாக…
யேர்மனியில் Munster நகரமத்தியில் நடைபெற்ற தியாகதீபம் அவர்களது நினைவேந்தல். Posted by சமர்வீரன் - September 18, 2025 தியாகதீபம் லெப்கேணல் திலீபன் அவர்கள் தமிழீழ தேசவிடுதலைக்காய் 12நாட்கள் ஐந்தம்ச கோரிக்கை முன்வைத்து பட்டினி போர் தொடுத்து பாரதத்தின் பொய்…
ஜனாதிபதியின் அடாத்தான பேச்சுக்கு அஞ்சப்போவதில்லை Posted by தென்னவள் - September 18, 2025 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அச்சுறுத்தல் பேச்சுக்கு நாம் அஞ்சப்போவதில்லை என இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தேசியக் கட்சி ஊழியர்கள்…