அநுராதபுரத்தில் ஹெரோயினுடன் கைதான நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 26, 2025
அநுராதபுரத்தில் பாடசாலையொன்றின் அதிபராக பதவி வகித்தபோது ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி…

திருகோணமலை சுமேதகம பகுதியில் 3 மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் இரண்டு வீடுகள் சேதம்!

Posted by - November 26, 2025
நாட்டில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில், திருகோணமலை சுமேதகம பகுதியில் வீசிய கடுங்காற்றினால் 3 மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் இரண்டு…

திருகோணமலை, தம்பலகாமத்தில் கனமழை – வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்

Posted by - November 26, 2025
தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ் நிலப்…

கரவெட்டியில் மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 26, 2025
கரவெட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் செவ்வாய்க்கிழமை (26) மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்…

ஊர்காவற்துறை பிரதேச சபை பாதீடு தோற்கடிப்பு

Posted by - November 25, 2025
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்துறை பிரதேச சபை வரவு செலவு திட்டம்  திங்கட்கிழமை (24) தோற்கடிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்குப் புதிதாகப் பேரவை உறுப்பினர் நியமனம்!

Posted by - November 25, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளரான குமாரசாமி…

புதிய கல்வி மறுசீரமைப்பை 2026 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தும் போது தொழில்நுட்ப ரீதியில் சவால்கள் தோற்றம் பெறும்!

Posted by - November 25, 2025
கல்வித்துறையில் பல சவால்கள் காணப்படுகிறது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். சிறந்த மாற்றத்துக்குள் பிரவேசிக்கும் போது சவால்கள் தோற்றம் பெறும்.…

சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லொறி விபத்து ; சாரதி படுகாயம்!

Posted by - November 25, 2025
ஹட்டன் டன்பார் எஸ்டேட் வீதியில்  சுமார்  100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது!

Posted by - November 25, 2025
கம்பஹாவில் மீரிகம பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கிராம உத்தியோகத்தர் ஒருவர் மீரிகம பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (24) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.