கல்முனை அஷ்ரப் நினைவு வைத்தியசாலையில் புதிய வைத்தியசாலைத் தொகுதி மற்றும் கட்டண வார்டு வளாகம் திறப்பு

Posted by - September 19, 2025
கல்முனை அஷ்ரப் நினைவு வைத்தியசாலையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக ரூ.150 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய வைத்தியசாலை தொகுதி…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுப் பிரிவு நியமனம்!

Posted by - September 19, 2025
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைமையகத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகளை விசாரணை செய்ய  16 பொலிஸ் அதிகாரிகளை…

தடைகளை உடைத்து பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படும் – ரவிகரன்

Posted by - September 19, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது பூர்வீக மானாவாரி…

மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் மீது தாக்குதல் – சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்!

Posted by - September 19, 2025
லங்காதீப மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்…

தங்க பிஸ்கட்களுடன் விமானப்படை புலனாய்வு அதிகாரி கட்டுநாயக்கவில் கைது!

Posted by - September 19, 2025
தங்க பிஸ்கட்களுடன் விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால்…

வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரை வழிமறித்து போராட்டம்

Posted by - September 19, 2025
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளாகிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை புறக்கணித்து வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு…

உரும்பிராயில் வைத்தியர் மீது தாக்குதல் நடாத்திய இருவர் கைது!

Posted by - September 19, 2025
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் விடுவித்த சம்பவம் சர்ச்சையை…

விசேட நடவடிக்கைகளில் 736 சந்தேகநபர்கள் கைது

Posted by - September 19, 2025
நாடு முழுவதும் நடத்தப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில், நேற்று (18) 736 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கைப்…

சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Posted by - September 19, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் திங்கட்கிழமை (22) வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு நீதிமன்றம் இன்று (19)…

மீரிகம பகுதியில் பயங்கரம்…! குடும்ப பெண் கொலை!

Posted by - September 19, 2025
மீரிகம பொலிஸ் பிரிவின் ரெந்தபொல பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) குறித்த…