மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமில் இருந்த பாடசாலை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இருந்த 56 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.இந்த வீடுகளை …
கல்விப் பொதுத் தராதர உயர்தர பொருளியல் பரீட்சை வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் அது உறுதிப்படுத்தபடவில்லை. வெளியாகியுள்ள…
50 மாணவர்களுக்கு குறைவாக காணப்படும் பாடசாலைகளை மூடிவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால், தோட்டங்களில் இருக்கும் மாணவர்கள் பாடசாலை கல்வியை…
வாழைச்சேனையில் தொல்பொருள் திணைக்களத்தின் அடையாளப்படுத்தல் பெயர் பலகைகள் அகற்றப்பட்ட சம்பவம் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகவே கருதப்படும். இந்த சம்பவத்துடன்…
யாழ்ப்பாணம் மற்றும் ஒட்டுமொத்த வடக்கு மாகாணமும் இன்று ஒரு புதிய மாற்றத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும், சுற்றுலாத்துறை குறித்தும், குறிப்பாக…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி