போதைப்பொருள் விருந்து: 26 பேர் தெல்தெனியவில் கைது

Posted by - December 13, 2025
சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விருந்து நிகழ்வில் பொலிஸார் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, நான்கு பெண்கள் உட்பட…

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரிப்பு

Posted by - December 12, 2025
நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.…

பெலியத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

Posted by - December 12, 2025
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பெலியத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சிறில் முனசிங்கவை எதிர்வரும் 22 ஆம்…

25,000 ரூபாய் நிவாரணம் கிடைக்கவில்லை : மாணவன் முறைப்பாடு

Posted by - December 12, 2025
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25,000 ரூபாய் கொடுப்பனவு, வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீடு புறக்கணிக்கப்பட்டு விட்டதாக மாணவன் ஒருவர் இலங்கை மனித…

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

Posted by - December 12, 2025
கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு…

காணாமல் போன 193 பேருக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ்

Posted by - December 12, 2025
டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை விநியோகிக்க…

மன்னார் தேத்தாவாடி கிராமமக்களுக்கு உதவிய ஆடற்கலாலயம் யேர்மனி

Posted by - December 12, 2025
மன்னார் தேத்தாவாடி கிராமமக்களுக்கு உதவிய ஆடற்கலாலயம் யேர்மனி ஆடற்கலாலயத்தின் நிவாரணப் பணிகள் தொடரும்….

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் மிக விரைவில் – வட மாகாண ஆளுநர் உறுதி

Posted by - December 12, 2025
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடுகளும், வாழ்வாதார உதவிகளும் மிக விரைவில் உங்களை வந்து சேரும் என வடக்கு மாகாண ஆளுநர்…