ஜனாதிபதி அநுரவுக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

Posted by - September 25, 2025
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார…

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது உணர்வு பூர்வ இறுதி நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடல்

Posted by - September 25, 2025
தியாக தீபன் திலீபம் அவர்களது இறுதி நாள் நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடலானது புதன்கிழமை (24) திருகோணமலையில் சம்பூர் ஆலங்குலம் மாவீரர் துயிலுமில்லம்…

குருணாகலை – நா உயன ஆரண்ய சேனாசன கேபிள் கார் விபத்தில் 7 பிக்குகள் பலி

Posted by - September 25, 2025
குருணாகலை – மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் அமைந்துள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் இடம்பெற்ற கேபிள் கார்…

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

Posted by - September 25, 2025
யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கட்டுநாயக்க விமான…

நீதிபதிகள் பதவி உயர்வு முறையில் மாற்றம்; சிரேஷ்டத்துவம் புறக்கணிக்கப்படுகிறதா? – முஜிபுர் ரஹ்மான்

Posted by - September 25, 2025
நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கம்போது  சிரேஷ்டத்துவத்தின் பிரகாரமே இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்துள்ளன. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அந்த…

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் அநுரகுமார திஸாநாயக்கவின் உரை

Posted by - September 25, 2025
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றினார்.  இது பதவிக்கு வந்த பின்னர் அவர் ஐ.நா.…

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

Posted by - September 24, 2025
வென்னப்புவ பகுதியில் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மோட்டார் சைக்கிளின்…

பொது மக்களுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு

Posted by - September 24, 2025
செப்டம்பர் 24 அன்று முதல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின், ஐஸ், கொக்கேய்ன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட விச போதைப்பொருள்…

டிஜிட்டல் மயமாக்கல் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்

Posted by - September 24, 2025
கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்ள டிஜிட்டல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், டிஜிட்டல் மயமாக்கல் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதமரும்…