யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த ரயிலில் மோதி ஒருவர் பலி!

Posted by - September 26, 2025
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இரண்டாம் நாள் உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - September 26, 2025
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்…

ஃபாம் ஒயில் செய்கையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கத்தை வலியுறுத்துகிறது

Posted by - September 26, 2025
இலங்கைக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) மீண்டும் ஃபாம் ஒயில் செய்கை மீதான தடையை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

களுவாஞ்சிகுடியில் ஆணின் சடலம் மீட்பு!

Posted by - September 26, 2025
மட்டக்களப்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுவாஞ்சிகுடி திருமுருகள் வீதியில் அமைந்துள்ள பற்றைக்குள் இருந்து வெள்ளிக்கிழமை(26) ஆண் ஒருவரின் சடலம்…

புதிய வாகன இலக்கத்தகடுகள் நவம்பர் 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும்

Posted by - September 26, 2025
புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம்…

விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் கைது!

Posted by - September 26, 2025
குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று…

ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி ஐஸ் போதைப்பொருள் விற்பனை ; இளம் தம்பதியர் கைது

Posted by - September 26, 2025
ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இளம் தம்பதியர் இன்று வெள்ளிக்கிழமை (26)  கைது செய்யப்பட்டதாக நாவலப்பிட்டி…

“நினைவேந்தலில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது”

Posted by - September 26, 2025
நல்லூரில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலின்போது “நினைவேந்தலில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி வெளியேற…

ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது!

Posted by - September 26, 2025
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால்…

LCDR கத்ரிஆரச்சிகே கத்ரிஆரச்சிக்கு அமெரிக்க தூதரகம் வாழ்த்து

Posted by - September 26, 2025
வருடாந்தம் இரண்டு சர்வதேச மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க கௌரவமான, அமெரிக்க கடற்படை முதுமாணிக் கல்லூரியின் சிறந்த சர்வதேச…