அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் குழப்பகரமான சூழ்நிலை

Posted by - September 27, 2025
அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் நேற்றிரவு குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாததாலேயே…

சொத்து மதிப்பு பிரகடனம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் அவதூறு பரப்பப்படுகிறது

Posted by - September 27, 2025
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்கவில்லை எனத் தெரிவித்து ஜமுனி கமல்…

பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது ; பிமல் ரத்நாயக்க அர்ச்சுனாவுக்கு பதில்

Posted by - September 27, 2025
பாராளுமன்ற உறுப்பினர்கள்  முன்வைக்கும்  கேள்விகளுக்கு  நான் பதிலளிப்பேன். ஆனால் பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன் என்று சபை முதல்வரும் அமைச்சருமான…

திலீபன் – திலீபம்: தமிழின விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று, அரசியல், உலகளாவிய கோட்பாடு

Posted by - September 27, 2025
ஒரு இனத்தின் வரலாறு அதன் இரத்தத்தாலும், கண்ணீராலும், தியாகத்தாலும் எழுதப்படுகிறது. தமிழினத்தின் வரலாற்றில், ஆயிரம் ஆண்டுகளாகப் பன்னாட்டு வல்லாதிக்கங்களின் சூழ்ச்சிகள்,…

ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்

Posted by - September 27, 2025
ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டமானது ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஆனாலும், கடந்த சில தசாப்தங்களாக, குறிப்பாக…

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற தியாக தீபம் லெப்ரினன்ட் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - September 27, 2025
தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்க்காக தனது உயிரை ஈகம் செய்த தியாக தீபம் திலீபனின்…

யேர்மனி குஞ்சன்கவுசன் கோட்டப்பொறுப்பாளர் திரு. கந்தசாமி முத்துக்குமார் சாவடைந்துள்ளார்.

Posted by - September 26, 2025
அன்னாரின் இறுதிக்கிரிகைகள்  வருகின்ற திங்கட்கிழமை 29.09.2025 அன்று காலை  10.00 மணிக்கு நடைபெற  உள்ளதை அறியத்தருகின்றோம். இடம்:- Neuer Friedhof…

நேதன்யாகு பேசும் போது எழுந்து சென்ற பிரதிநிதிகள்

Posted by - September 26, 2025
ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள்.…