இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் இடிந்ததில் 3 மாணவர்கள் பலி : 91 பேரைத் தேடும் நடவடிக்கை தீவிரம்! Posted by தென்னவள் - October 2, 2025 இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோயர்ஜோ (Sidoarjo) நகரில் இயங்கிவரும் ‘அல் கோஜினி’ (Al Khoziny) என்ற இஸ்லாமியப்…
உலக நாடுகளுக்கு மத்தியில் தாய்நாட்டைக் காட்டிக்கொடுத்துள்ள ஜனாதிபதி Posted by தென்னவள் - October 2, 2025 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்கா சென்று உலக நாடுகளுக்கு மத்தியில் தாய்நாட்டைக் காட்டிக் கொடுத்திருக்கின்றார். நாட்டின் பெருமையைக் கூறி சந்தை…
பொய்யான கருத்தடை குற்றச்சாட்டு கர்மவினையால் குறுகிய காலத்துக்குள் போலியானது – வைத்தியர் சாபி சஹாப்தீன் Posted by தென்னவள் - October 2, 2025 தௌஹீத் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் 400 சிங்கள தாய்மார்களுக்கு சிசேரியன் முறைமை ஊடாக கருத்தடை செய்ததாக வெளியாகிய செய்தியால் நானும்,…
வசீம் தாஜூதின் மரணம் அரசியலுக்கு பயன்படுத்தப்படக்கூடாது Posted by தென்னவள் - October 2, 2025 வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்கு…
பெருந்தோட்டத் தொழிலாளர்களை பழிவாங்கும் அரசாங்கம் Posted by தென்னவள் - October 2, 2025 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போது, அது போதாது என்றும் 2000 ரூபா…
உலக சிறுவர்கள் தின தேசிய விழா – 2025 Posted by தென்னவள் - October 2, 2025 இந்த ஆண்டு உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு ஒரு வார கால தேசிய…
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு: பாதீடு கிடைக்கப்பெறாமையால் நாள் தள்ளப்பட்டது ! Posted by தென்னவள் - October 2, 2025 யாழ்ப்பாணம் – அரியாலை, சிந்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு தவணையிடுப்பட்டுள்ளது.
ரக்பி வீரர் தாஜுதீனின் மரணம் : பிறிதொரு நாடகத்தின் பிரதியை அரங்கேற்றக்கூடாது – பொதுஜன பெரமுன Posted by தென்னவள் - October 2, 2025 மரணத்தின் உண்மை வெளிப்படாமல் அது இரகசியமானதாக அமைவது மரணத்தை காட்டிலும் கொடுமையானதே.ரக்பி வீரர் வசீம் தாஜூதினின் மரணம் தொடர்பான இரகசியம்…
மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு கலகமடக்கும் பிரிவின் ஊடாக பதிலளிக்க முயற்சிக்கும் அரசாங்கம் ! Posted by தென்னவள் - October 2, 2025 எதிர்க்கட்சிகள் மாத்திரமின்றி தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள் மீதும் அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது. மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் மக்களால்…
ஸ்ரீ தலதா மாளிகையின் சொத்து தொடர்பில் மனு Posted by நிலையவள் - October 1, 2025 கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பதில் தியவடன நிலமே நிலங்க தேல, தலதா மாளிகைக்கு சொந்தமான சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்துவதைத்…