தாஜூதீனை கொலை செய்தவர்களை சட்ட ரீதியாக அடையாளப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு

Posted by - October 3, 2025
றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் பதில் பொலிஸ் பேச்சாளர் கூறும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. கொலையாளிகள் யார்…

தங்காலையில் போதைப்பொருள் தொடர்பில் எழுவர் கைது

Posted by - October 3, 2025
தங்காலை பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை ஒரு சிறுவன் உட்பட ஏழுபேர் கைது…

நவாலியில் ஏராளமான வெடிபொருட்கள் கண்டறியப்பட்டது!

Posted by - October 3, 2025
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு, நாச்சிமார் வீதியில் உள்ள காணி ஒன்றில் வெடிபொருட்கள் கண்டறிப்பட்டன. குறித்த காணியை உழுதபோது…

தங்காலை போதைப்பொருள் தொடர்பில் எழுவர் கைது

Posted by - October 2, 2025
தங்காலை பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…

வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை

Posted by - October 2, 2025
வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது. பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின்…

சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை

Posted by - October 2, 2025
கொழும்பில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழ் மொழிக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என இலங்கை தமிழ் புத்தக பதிப்பாளர்கள்…

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவிலுக்கு விளக்கமறியல்!

Posted by - October 2, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

தங்காலை போதைப்பொருள் சம்பவம் ; ”பெலியத்த சனா” மற்றும் படகின் உரிமையாளர் கைது

Posted by - October 2, 2025
தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளிலிருந்து 700 கிலோ கிராமுக்கும் அதிகளவான போதைப்பொருள் கைப்பற்ற சம்பவத்தில் போதைப்பொருள் வர்த்தகரான  ”பெலியத்த…

புனரமைப்பு பணிகளினால் எதிர்வரும் நாட்களில் யாழ்.தேவி ரயில் தாமதமாக இயக்கப்படும்

Posted by - October 2, 2025
வடக்கு ரயில் பாதையில் வவுனியா மற்றும் ஓமந்தை இடையேயான ரயில் பிரிவில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக யாழ்தேவி…