வரலாற்று சாதனை படைத்தார் எலான் மஸ்க்..!

Posted by - October 3, 2025
போர்ப்ஸ் நிறுவனத்தின் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 500 மில்லியன் டொலரை…

எத்தியோப்பியாவில் தேவாலயத்தில் கட்டடம் இடிந்து விழுந்து 36 பேர் உயிரிழப்பு

Posted by - October 3, 2025
எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கையில் திடீரென கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து…

வெளிநாட்டு தொழில் ஒப்பந்தங்களை மீள செயற்படுத்துவதற்கு பல திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை

Posted by - October 3, 2025
கைத்தொழில் மற்றும் சேவை வழங்கும் தொழில் எனும் வீட்டு வேலை அல்லாத தொழில்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் சுயவழியில் (முகவர் நிறுவனங்கள்…

இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது – அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம்

Posted by - October 3, 2025
இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கைக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே ‘இனப்பிரச்சினை’ எனும் சொல்லுக்குப் பதிலாக ‘மோதல்’…

சர்ச்சைகளை மறைப்பதற்காக வசீம் தாஜூதீன் விவகாரம் பிரசாரம் செய்யப்படுகிறது – நளின் பண்டார

Posted by - October 3, 2025
அரசாங்கம் தொடர்பில் அண்மையில் எழுந்த சர்ச்சைகளை மறைப்பதற்காக வசீம் தாஜூதீன் விவகாரம் பிரசாரம் செய்யப்படுகிறது. இவற்றை விடுத்து நியாயமான விசாரணைகளை…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : 9ஆம் திகதி கம்பனிகள் நிலைப்பாட்டை வெளியிட வேண்டும்

Posted by - October 3, 2025
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த நிலைப்பாட்டை எதிர்வரும் 9ஆம் திகதி பெருந்தோட்ட கம்பனிகள் அறிவிக்க வேண்டும். தொழில் அமைச்சும்,…

இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி திட்டம் தொடர்பில் சஜித் நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை!

Posted by - October 3, 2025
இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி  திட்டத்தை நீக்குவதைத் தடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்தியுள்ளார்.…

ஐ.நா. தேர்தல் குழுவுடன் ஐக்கிய மக்கள் சக்தியினர் சந்திப்பு

Posted by - October 3, 2025
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழுவினர், ஐக்கிய நாடுகளின் செயலகத்தின் தேர்தல் உதவிப் பிரிவின் பணிப்பாளர் மிச்செல் க்ரிஃபின் தலைமையிலான…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைப் போன்று வசீம் தாஜூதீன் விவகாரத்திலும் ஏமாற்றும் அரசாங்கம்

Posted by - October 3, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கர்தினால் உட்பட முழு கத்தோலிக்க மக்களையும் ஏமாற்றியுள்ள அரசாங்கம், இன்று றக்பி வீரர் வசீம்…