வத்தளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

Posted by - October 13, 2025
வத்தளை, மாபோல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தின், மேற்தளத்தில் கட்டுமானப் பணிகளை…

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்

Posted by - October 13, 2025
யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை பெண்ணின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

கிளிநொச்சி குண்டு வெடிப்பு – சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 13, 2025
கிளிநொச்சி – தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது…

கொக்குவிலில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்

Posted by - October 13, 2025
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  நேற்று ஞாயிற்றுக்கிழமை  முன்னெடுக்கப்பட்டது.

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையார் காலமானார்!

Posted by - October 13, 2025
விடுதலைப் புலிகள் அமைப்பின் மாலதி படையணியின் சிறப்புத் தளபதியும் விடுதலைப்புலிகளின் மகளிர் அணி தளபதியுமான பிரிகேடியர் விதுஷாவின்  (யாழினி) தந்தையார்…

முதல் பெண் மாவீரர் லெப்டினண்ட் மாலதி அவர்களின் 38ஆவது நினைவெழுச்சி நாள் – லண்டவ்

Posted by - October 12, 2025
முதல் பெண் மாவீரர் லெப்டினண்ட் மாலதி அவர்களின் 38ஆவது நினைவெழுச்சி நாள் லண்டவ் நகரிலே 11.10.2025ஆம் நாள் சனிக்கிழமை சிறப்பாக…

பொதுமக்களது பங்களிப்பு கிடைக்கப்பெற்றால் முழுமையான இலக்கை எட்ட முடியும்

Posted by - October 12, 2025
போதைப்பொருள் கட்டுப்படுத்தலில் கடற்படை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை மட்டுமே செய்யமுடியும் என சுட்டிக்காட்டிய இலங்கை கடற்படையின் பிராந்திய கட்டளைத் தளபதி…

அமைச்சர் சரோஜாவின் யோசனைகளுக்கு பாராட்டு

Posted by - October 12, 2025
பொதுநலவாய நாடுகளில் பெண்கள் அச்சமின்றி, துன்புறுத்தல் மற்றும் வன்முறையிலிருந்து விடுபட்டு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காக, பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்துடன்…

மரண வீட்டுக்குச் சென்ற முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்து

Posted by - October 12, 2025
இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட்…