வகுப்பறையில் மாணவியைக் கொன்ற ஆசிரியைக்கு தென் கொரிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Posted by - October 21, 2025
தென் கொரியாவின் டேஜியான் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த வழக்கில், ஆசிரியையான மையாங்…

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா அமைச்சரவையுடன் இன்று பதவி விலகல்!

Posted by - October 21, 2025
ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா இன்று செவ்வாய்க்கிழமை(21) தனது அமைச்சரவையுடன் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எரிவாயுக் கப்பலில் தீ விபத்து: 23 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்பு

Posted by - October 21, 2025
ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்திற்கு அருகில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த எரிவாயு (Liquefied Petroleum Gas – LPG) சரக்குக்…

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல இஷாரா செவ்வந்திக்கு உதவியவர்கள் கைது!

Posted by - October 21, 2025
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை கொலைசெய்த பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு இஷாரா செவ்வந்திக்கு உதவி…

போக்குவரத்து பிரச்சினைகள், சிறு குற்றங்களைத் தடுப்பதற்காக பொலிஸாரின் விசேட சேவை மையம் திறப்பு

Posted by - October 21, 2025
யாழ். நகரை மையமாகக் கொண்டு பொலிஸாரின் விசேட சேவை மையம்  செவ்வாய்க்கிழமை (21)  முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 8 பேர் கைது ; பெருமளவில் கசிப்பு கைப்பற்றல்!

Posted by - October 21, 2025
கரடியனாறு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, வாகரை ஆகிய நான்கு பொலிஸ் நிலையங்களுக்கு கீழ் உள்ள பிரதேசங்களில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் …

யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை சேவைகள் விரிவாக்கம்!

Posted by - October 21, 2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை பிரிவின் சேவைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

எழுத்துப் பரீட்சையை நடத்தாமல் இழுத்தடிக்கும் தொழிற்கல்வி ஆணைக்குழு

Posted by - October 21, 2025
தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கற்கைகளை தொடரும் மாணவர்களுக்காக மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் நடத்தப்படுகின்ற எழுத்துப் பரீட்சை கிழக்கு…

19 மாவட்டங்களுக்கு ‘அதி உயர்’ அபாய சிவப்பு எச்சரிக்கை !

Posted by - October 21, 2025
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், மற்றும் வட மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 22) காலை…

உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் சாரதி உயிரிழப்பு!

Posted by - October 21, 2025
வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பாவக்கொடிச்சேனை வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாக வவுணதீவு…