புகையிரதத்துடன் வெலிகந்த பகுதியில் யானை மோதி உயிரிழப்பு

Posted by - October 22, 2025
மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பிரயாணித்த  புகையிரதத்தின் மீது வெலிகந்தை பகுதிக்கும் அசேலபுர பகுதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் காட்டு யானை…

யாழில் போதைக்கு அடிமையான யுவதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Posted by - October 22, 2025
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச்…

உரிமைகளைப்பெற எமது இளையோர் “நச்சுக் குப்பி” அணிந்துகொண்டு போராடினர்!

Posted by - October 22, 2025
தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக கடந்தகாலத்தில் தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகள் “நச்சுக் குப்பி” அணிந்துகொண்டு போராடியதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற…

வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல்!

Posted by - October 21, 2025
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21)…

தொல்பொருள் திணைக்களத்தால் எல்லைக் கற்கள் நடும் பணியை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

Posted by - October 21, 2025
யாழ்ப்பாணம் கோட்டையைச் சுற்றி எல்லைக்கற்கள் நடுகை செய்யும் பணி தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர்…

சாவித்திரி போல்ராஜ் – பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் புதிய செயலாளர் இடையில் சந்திப்பு!

Posted by - October 21, 2025
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் புதிய…

“ஹரக் கட்டா”வின் பாதுகாப்புக்காக சுமார் 87 அதிகாரிகள் கடமையில்!

Posted by - October 21, 2025
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ஹரக் கட்டா” என்றழைக்கப்படும் நந்துன்…

கல்கிஸ்ஸை கொலை சம்பவம் ; நால்வர் கைது

Posted by - October 21, 2025
கல்கிஸ்ஸை – இரத்மலானை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபரொருவரை வெளியே இழுத்துச் சென்று கூரிய…

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Posted by - October 21, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“கெஹெல்பத்தர பத்மே”வின் மற்றுமொரு கொலை திட்டம் குறித்து வெளிப்படுத்திய “கம்பஹா பபா”

Posted by - October 21, 2025
இஷாரா செவ்வந்தியுடன் நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “கம்பஹா பபா” என்பவரிடம் நடத்தப்பட்ட…