இந்தியா செல்கிறார் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க

Posted by - October 24, 2025
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க, இந்திய கடல்சார் வாரம் 2025 நிகழ்வில் பங்கேற்பதற்காக, எதிர்வரும்…

எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறிக்கும் நாசகார செயற்பாடுகள்

Posted by - October 24, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் வளர்ச்சிக்கு கடந்த காலத்தில் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறித்து மீனவர்களின்…

கலென்பிந்துனுவெவ முன்னாள் சபைத்தலைவர் இலஞ்ச வழக்கில் கைது

Posted by - October 24, 2025
கலென்பிந்துனுவெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சமந்த நாமல் விஜேரத்ன, சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான இலஞ்சம் மற்றும் ஊழல்…

சுகாதார சேவைகள் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்

Posted by - October 24, 2025
இரத்தினபுரி பிராந்திய சுகாதார அதிகாரி அலுவலகக் கட்டடம் பொதுமக்களின் பாவனைக்கு வழங்கப்படவுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மக்கள் தொகையில் 6 சதவீதமானோர்…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2,735 மில்லியன் ரூபா நஷ்டம்!

Posted by - October 24, 2025
2024/25 ஆம் நிதியாண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2,735 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச சபை அமர்வில் அமளி துமளி

Posted by - October 24, 2025
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (24) தவிசாளர் இராசையா நளினி தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, ஆரம்பத்திலிருந்தே…

தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பம்

Posted by - October 24, 2025
தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பமாகும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்…

உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Posted by - October 24, 2025
உள்நாட்டு கைத்தொழில்களை பலப்படுத்தி, உலகச் சந்தையில் நுழைவதற்கு அரசாங்கமும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயற்படுவது அத்தியாவசியம் என்றும், உள்நாட்டு தொழில்முனைவோரை…

மற்றுமொரு ஜீப் வாகனம் கல்கிஸ்ஸையில் கைப்பற்றல்!

Posted by - October 24, 2025
சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு போலி ஆவணங்களுடன் பயன்படுத்தப்பட்டு வந்த ஜீப் வாகனம் ஒன்று கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வைத்து மத்திய…

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

Posted by - October 24, 2025
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன்…