அரச வைத்தியசாலைகளின் அடிப்படை வசதிகள் பூர்த்திசெய்யப்படாமையால் சிகிச்சை சேவைகளை வழங்குவதில் கடும் நெருக்கடி

Posted by - October 25, 2025
நாட்டில் உள்ள பல அரச வைத்தியசாலைகளின் கட்டமைப்பில் ஒரு சில அடிப்படை வசதிகள் இன்றளவும் முறையாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன.…

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு COPF அனுமதி

Posted by - October 24, 2025
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   அரசாங்க நிதி பற்றிய குழு…

அரசாங்க முறைமைகள் மீதான நம்பிக்கை எங்களுக்கில்லை!

Posted by - October 24, 2025
அரசாங்க முறைமைகள் மீதான நம்பிக்கை எங்களுக்கில்லை இன்று (24) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த…

சர்வஜனவின் தேசிய நடவடிக்கைப் பிரிவின் தலைவராக மதுர விதானகே நியமனம்

Posted by - October 24, 2025
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டத்தரணியான மதுர விதானகே சர்வஜன அதிகாரத்தின் புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மற்றும் தேசிய…

அடுத்த 36 மணித்தியாலங்கள் – வானிலை மையம் அவசர அறிக்கை!

Posted by - October 24, 2025
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது.   அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்…

கலென்பிந்துனுவெவ பிரதேச சபை முன்னாள் தலைவர் கைது!

Posted by - October 24, 2025
கலென்பிந்துனுவெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சமந்த நாமல் விஜேரத்ன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின்…

இலங்கை இராணுவத்தால் 76 பயனற்ற வாகனங்கள் புனரமைப்பு!

Posted by - October 24, 2025
இலங்கை இராணுவத்தால் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் இருந்த 76 வாகனங்களை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த…

BYD வாகனங்கள் தொடர்பான விசாரணைகளை விரைவாக முடிக்க சுங்கத்திற்கு உத்தரவு

Posted by - October 24, 2025
தற்போது இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள BYD வாகனங்களின் மோட்டார் திறன் (Motor Capacity) தொடர்பான விசாரணைகளை உடனடியாக…

குளவி தாக்குதலுக்கு இலக்கான 6 தோட்ட தொழிலாளர்கள்

Posted by - October 24, 2025
பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள இராணிகாடு மற்றும் சென்விஜயன்ஸ் தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு…

புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கு அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி கடும் எதிர்ப்பு

Posted by - October 24, 2025
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கமைய பாடசாலை நேரத்தை 30…