கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம். எம். மஹ்தி -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு

Posted by - October 27, 2025
கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம். எம். மஹ்தி அவர்களுடன்  தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான …

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் பிரித்தானிய தமிழர் பேரவை விசனம்

Posted by - October 27, 2025
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற இனமோதலுக்கான அடிப்படைக்காரணத்தை அடையாளப்படுத்துவதற்குத் தவறியுள்ளது.…

பொலிஸார் ஹிட்லரின் பொலிஸாரை போன்று செயற்படுகிறார்கள்

Posted by - October 27, 2025
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதிக்கு அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றும் அதிகாரம் பாதாளக்குழுக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் ஹிட்லரின் பொலிஸாரை போன்று…

யாழ். தமிழ்ச் சங்கமும் அரசகரும மொழிகள் திணைக்களமும் இணைந்து நடத்திய புலமைத்துவக் கலந்துரையாடல்!

Posted by - October 27, 2025
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் அரசகரும மொழிகள் திணைக்களமும் இணைந்து நடத்திய புலமைத்துவக் கலந்துரையாடலின் முதலாவது நிகழ்வு கடந்த 25ஆம் திகதி…

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரைச் சந்தித்தார் துரைராசா ரவிகரன்

Posted by - October 27, 2025
வடக்கு மாகாண உள்ளூராட்சியின் அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் திங்கட்கிழமை…

அருவக்காடு திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை கண்காணித்தார் பிரதமர்

Posted by - October 27, 2025
மேல் மாகாணத்தின் திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக களனி மற்றும் புத்தளம் அருவக்காடு பிரதேசங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தைப்…

“மிதிகம லசா” படுகொலை ; பிரதான துப்பாக்கிதாரி நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்!

Posted by - October 27, 2025
“மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத்  என்பவர் ஒக்டோபர் 22 ஆம்…

யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கு மட்டுமல்ல மேலும் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் – பொலிஸ்

Posted by - October 27, 2025
யாழில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா…

சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் உ.பி. இளைஞர் ; மீட்கக்கோரி வெளியிட்ட வீடியோ

Posted by - October 27, 2025
இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கானோர் சவுதி, கத்தார் உள்பட அரபு நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். இதில் பலரும் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக…

சீனாவில் 5.5 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம்

Posted by - October 27, 2025
சீனாவின் ஜிலின் மாகாணம் ஹன்சுன் பிராந்தியத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது.