மட்டக்களப்பில் புதிய அரச மருந்தகம் – ஒக்டோபர் 31 பொதுமக்கள் பாவனைக்கு!

Posted by - October 29, 2025
மக்களுக்கு நியாயமான விலையில் சிறந்த மருந்துகளை வழங்கும் உன்னத நோக்கத்துடன், அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் (SPC) அரச மருந்தகம் –…

தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது காட்டு யானை தாக்குதல்!

Posted by - October 29, 2025
அநுராதபுரத்தில் எப்பாவல – கெக்கிராவை வீதியில் மகாஇலுப்பல்லம பகுதியில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது காட்டு யானை…

ரணிலுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

Posted by - October 29, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து கொழும்பு கோட்டை நீதவான் நெத்தி குமார இன்று…

அரச – தனியார் பேருந்து சேவையின் எதிர்காலம் குறித்து யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள்கூட்டாக கள ஆய்வு!

Posted by - October 29, 2025
யாழ். மாவடத்தில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையின் எதிர்கால திட்ட முன்மொழிவு குறித்தும் அதன் சவால்களை…

விற்பனை நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து பணம் கொள்ளை!

Posted by - October 29, 2025
குருணாகலில் மொரகொல்லாகம நகரத்தில், இரும்பு பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர், விற்பனை நிலைய உரிமையாளரை…

போதைப்பொருள் எதிர்ப்பு தேசிய நடவடிக்கை – ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்

Posted by - October 29, 2025
போதைப்பொருளுக்கு எதிரான ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தில் வியாழக்கிழமை (30) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இலங்கையில் முதலீடு செய்வதில் பல தடைகள் – ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியுமான்

Posted by - October 29, 2025
இலங்கையில், ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிலத்தை வாங்குவது மிகவும் கடினமாகவுள்ளது. 30 ஆண்டுகள், 50 ஆண்டுகள் அல்லது 70 ஆண்டுகளுக்கு…

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

Posted by - October 29, 2025
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி ஒன்று வெல்லவாய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெல்லவாய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட…