உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - August 26, 2016
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசெயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் தாய், மற்றும் தந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த இடமளிக்க போவதில்லை – சாந்த பண்டார

Posted by - August 26, 2016
குருணாகலில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு விழா மாநாட்டின் போது கட்சியின் தலைவர் பல கொள்கைகளை வெளியிட்டு…

தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 40,000 ரூபாவாக அதிகரிக்கப்படும்

Posted by - August 26, 2016
தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 40,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீர்க்காகம் போர்ப்பயிற்சியில் வெளிநாட்டுப் படையினர்

Posted by - August 26, 2016
சிறீலங்கா இராணுவத்தினர் அடுத்த மாதம் நடாத்தவுள்ள நீர்க்காகம் போர்ப்பயிற்சியில் வெளிநாட்டுக் கடற்படையினர் 49பேர் கலந்துகொள்ளவுள்ளனர் என சிறிலங்கா இராணுவத் தளபதி…

வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படமாட்டாது – இராணுவத் தளபதி

Posted by - August 26, 2016
வடக்கிலிருக்கும் எந்தவொரு இராணுவ முகாம்களும் அகற்றப்படமாட்டாது என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற…

இலங்கையில் இன்னும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்

Posted by - August 26, 2016
இலங்கையில் தொடர்ந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் இனரீதியான பாகுபாட்டை தவிர்க்கும் குழு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் தமிழர்களின் தலைவராக இருக்க முடியாது-மருத்துவர் சிவப்பிரகாசம் சிவமோகன்

Posted by - August 26, 2016
தமிழ் மக்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ச சிங்கள பேரினவாதிகளுக்கு தலைவராக இருப்பாரானால் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ…

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 10 மாணவர்களுக்கு வகுப்புக்களுக்குத் தடை!

Posted by - August 26, 2016
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் சிங்கள மாணவர்கள் குழுவொன்று தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதில் 14 பேர்…

சிறீலங்கா அதிபரின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் சைபர் தாக்குதல்!

Posted by - August 26, 2016
சிறீலங்கா அதிபரின் உத்தியோகபூர்வ இணையத்தளமான பிறசிடன்ட் டொட் கவ் டொட் எல்கே (President.gov.lk) என்ற இணையத்தளத்திற்கு நேற்றையதினம் (வியாழக்கிழமை) இரவு…

பேராதனையில் பல்கலைக்கழகத்தில் தாக்கப்பட்ட தமிழ் மாணவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை

Posted by - August 26, 2016
பேராதனை பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மாணவர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியா சாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம்…