நிலக்கண்ணி வெடிகளை அகற்ற ஜப்பான் நிதியுதவி

Posted by - September 2, 2016
நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் நிதி உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.  நல்லிணக்கத்துடன் அபிவிருத்தி நோக்கிப் பயணிக்கும் இலங்கையை நிலக்கண்ணி வெடிகளற்ற…

பெஷாவரில் பயங்கரவாத தாக்குதல் – 4 பேர் பலி

Posted by - September 2, 2016
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள கிறிஸ்டியன் காலனி பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்து…

பிரேசில் புதிய அதிபராக மைக்கேல் டெமர் பதவியேற்பு

Posted by - September 2, 2016
பிரேசிலில் முறைகேடு புகார் காரணமாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிபர் தில்மா ரூசெப் நீக்கப்பட்டு, புதிய அதிபராக மைக்கேல்…

நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு

Posted by - September 2, 2016
நியூசிலாந்து நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்து நாட்டில் இன்று…

பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்

Posted by - September 2, 2016
பூமிக்கு மிக நெருக்கமாக ராட்சத விண்கல் ஒன்று நெருங்கி வந்துகொண்டிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பூமிக்கு மிக நெருக்கமாக ராட்சத விண்கல் ஒன்று…

சுகாதார அமைச்சருக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Posted by - September 2, 2016
மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலைகளுக்காக முன்வைக்கப்பட்டுள்ள தேசிய மருந்துகள் சட்டமூலமானது அமுலாக்குவது தொடர்ந்து தாமதமானால் சுகாதார அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக…

துபாய் ஜுமைரா கடற்கரை குடியிருப்பு அருகே கடலில் மிதக்கும் தண்ணீர் பூங்கா

Posted by - September 2, 2016
துபாய் ஜுமைரா கடற்கரை குடியிருப்பு அருகே கடலில் ‘மிதக்கும் தண்ணீர் பூங்கா’ திறக்கப்பட்டு உள்ளது. துபாய் சுற்றுலாவிற்கு கூடுதல் சிறப்பம்சம் சேர்க்கும்…

150 காவல்சேவை ஆண்டு நிறைவை முன்னிட்டு 50இலட்சத்துக்கு இனிப்புகள்

Posted by - September 2, 2016
இலங்கை காவல்சேவை 150 வருட நிறைவை முன்னிட்டு நாளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவிற்கு 50 இலட்சத்துக்கு  உணவுக்குப் பின்னரான வழங்கப்படும்…

மாயமான விமானத்தை தேடும் 3-ம் கட்ட பணிகள் 9-ந்திகதி

Posted by - September 2, 2016
மாயமான விமானத்தை தேடும் 3-ம் கட்ட பணிகள், 9-ந்திகதி தொடங்குகிறது என்று கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி.ராஜன்…