பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள கிறிஸ்டியன் காலனி பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.கிறிஸ்டியன் காலனி பகுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டுள்ளனர். இதனை தடுக்க பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் மற்றும் ஒரு பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதால் அப்பகுதியில் மேலும் பல பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

