கலவரத்திலும் செல்பி

Posted by - September 15, 2016
காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவும், தமிழ்நாடு பற்றி எரிந்துகொண்டிருக்கின்ற நிலையில், இரு இளைஞர்கள் செய்துள்ள செயல் மக்களை ஆத்திர…

ரஜினிகாந்த் போன்றவர்கள் பேச வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன்

Posted by - September 15, 2016
கர்நாடக அரசை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின்…

நாளை நடைபெறும் முழு அடைப்புக்கு தி.மு.க. ஆதரவு

Posted by - September 15, 2016
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக கோரியும் கர்நாடகத்தில் நடக்கும் வன்முறையை கண்டித்தும் நாளை முழுஅடைப்பு போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்கங்கள்…

தேரரிடம் மூக்குடைப்பட்டார் விமல் வீரவன்ச

Posted by - September 15, 2016
புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிங்கள மக்களை தூண்டி வரும் விமல் வீரவன்ச மகாநாயக்க தேரரின் பதிலால் மூக்குடைக்கப்பட்டுள்ளார் என தேசிய…

சர்வதேச தகவலறியும் மாநாடு ஜனாதிபதி தலைமையில்

Posted by - September 15, 2016
சர்வதேச தகவலறியும் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வதேச…

அடிப்பணிந்தார் ஜனாதிபதி – பவித்ரா வன்னியாராச்சி கூறுகிறார்

Posted by - September 15, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு அடிப்பணிந்தே 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளரானார் என கூட்டு…

ஆதாம்பாலம், மணல்தீடைகளின் நிலை தொடர்பில் ஆய்வு (காணொளி)

Posted by - September 14, 2016
  இந்தியாவின் தனுஷ்கோடி அருகிலுள்ள ஆதாம்பாலம், மற்றும் மணல்தீடைகளின் தற்போதைய நிலை தொடர்பில், இந்திய கப்பல் போக்குவரத்துறை செயலாளர் தலைமையில்…

பாம்பன் குந்துகால் கடற்கரையில் கரையொதுங்கிய இராட்சத சுறா (காணொளி)

Posted by - September 14, 2016
இந்தியா பாம்பன் அருகே குந்துகால் கடற்கரை கிராமத்தில் இறந்த நிலையில் இராட்சத புள்ளிசுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. கரையொதுங்கிய இராட்சத…

இலங்கையில் சிறுநீரக நோய் ஒழிப்பிற்கு நெதர்லாந்து உதவி (காணொளி)

Posted by - September 14, 2016
நாட்டில் சிறுநீரக நோய் ஒழிப்புக்குத் தேவையான ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு நெதர்லாந்து அரசாங்கம் முன்வந்துள்ளது. இதற்கமைய நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த…