ஹிலாரியின் பாதுகாவலர்களிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க வேண்டும்

Posted by - September 17, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டும் ஹிலாரி கிளிண்டனுக்கு பாதுகாப்பு அளிக்கும் ரகசிய போலீசாரிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க வேண்டும் என…

புலிட்சர் பரிசு பெற்ற அமெரிக்க நாடக ஆசிரியர் எட்வர்ட் எல்பி 88 வயதில் காலமானார்

Posted by - September 17, 2016
எழுத்து துறைக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய ‘புலிட்சர்’ பரிசை மூன்றுமுறை பெற்ற ஆங்கில நாடக ஆசிரியரான எட்வர்ட் எல்பி…

பிரேசில் நாட்டில் 208 மில்லியன் டாலருக்கு விமானம் வாங்கியதில் ஊழல்

Posted by - September 17, 2016
பிரேசில் நாட்டு நிறுவனத்திடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு ’எம்ப்ராயர்’ ரக விமானம் வாங்க 208 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில்…

16 மின்சார ரெயில்கள் இயக்கம்

Posted by - September 17, 2016
திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டிக்கு கடற்கரையில் இருந்து இன்று 16 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.சென்னை சென்ட்ரல்- பேசின் பாலம் இடையே 5-வது…

தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் பதவியில் இருந்து விலக சித்தராமையா திட்டம்?

Posted by - September 17, 2016
20-ந்தேதிக்கு பிறகும் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டால் பதவியில் இருந்து விலக சித்தராமையா திட்டம் தீட்டப்பட்டு வருவதாக தகவல்கள்…

தீக்குளித்து பலியான வாலிபர் உடல் சொந்த ஊரில் தகனம்

Posted by - September 17, 2016
நாம் தமிழர் கட்சி ஊர்வலத்தில் தீக்குளித்து பலியான வாலிபர் உடலுக்கு வைகோ-சீமான் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை விக்னேஷ் உடல்…

கர்நாடகத்தில் வன்முறை-தமிழர்களுக்கு 25 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும்

Posted by - September 17, 2016
கர்நாடகத்தில் வன்முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 25 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என திருமாவளவன் பேட்டியில் கூறியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள்…

இந்திய நடிகர் சல்மான்கானை சிக்கலில் மாட்டி விட்ட நாமல்

Posted by - September 17, 2016
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இந்திய நடிகர் சல்மான்கான் மற்றும் நடிகை…

கிளிநொச்சி சந்தைக் கட்டத்தில் தீ – 60 கடைகள் எரிந்து நாசம்

Posted by - September 17, 2016
கிளிநொச்சி சந்தைப் பகுதியில் நேற்றிரவு திடீரென ஏற்பட்ட பாரிய தீயினால் புடவை மற்றும் பழக்கடைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன.சம்பவம் தொடர்பில்…