இந்தியாவின் தமிழகத்தில் மேலும் 10 நாட்களுக்கு காவிரி நதி நீரைத்திறக்கும்படி, காவிரி மேற்பார்வைக்குழு உத்தரவிட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை…
தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் கிளிநொச்சி பொதுச்சந்தையை இன்று பார்வையிட்டதுடன், வர்த்தகர்களுடனும் கலந்துரையாடினர்.