மீரியபெத்தை மண்சரிவு – பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள்

Posted by - September 20, 2016
மண்சரிவு இடம்பெற்று 2 வருடங்கள் நெருங்கியுள்ள நிலையில் தீபாவளிப் பண்டிகைக்கு முன்பதாக ஒக்டோபர் 22ஆம் திகதி வீடுகளை கையளிப்பதற்கு தாம்…

தமிழகத்திற்கு மேலும் 10 நாட்களுக்கு காவிரி நீர்

Posted by - September 19, 2016
இந்தியாவின் தமிழகத்தில் மேலும் 10 நாட்களுக்கு காவிரி நதி நீரைத்திறக்கும்படி, காவிரி மேற்பார்வைக்குழு உத்தரவிட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை…

காவிரி உரிமை காக்க ஒன்று கூடல்

Posted by - September 19, 2016
காவிரி உரிமை காக்கவும், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்த நிறுத்தவும் தமிழர் கடலான சென்னை மெரீனாவில் ஒன்று கூடல் போராட்ட…

தேசிய ஊடக மையத்தின் தலைவராக இம்தியாஸ் பாகீர் நியமனம்(காணொளி)

Posted by - September 19, 2016
தேசிய ஊடக மையத்தின் தலைவராக இம்தியாஸ் பாகீர் மார்கர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். தேசிய ஊடக மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட…

கைது செய்யப்பட்ட இலங்கை அணி வீரர் நுவன் குலசேகரவுக்கு பிணை

Posted by - September 19, 2016
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவன் குலசேகர செலுத்திய வாகனத்தில் இளைஞர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதை அடுத்து கைது…

புஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட கைதியின் உடல் அடக்கம் 

Posted by - September 19, 2016
நுவரெலியா ஹட்டன் புஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படும் கைதியின் இறுதிச்சடங்கு இன்று…

கிளிபொதுச்சந்தை மீளமைக்கும் பணிகள் ஆரம்பம்(காணொளி)

Posted by - September 19, 2016
கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கான உதவிகளை, கரைச்சி பிரதேச சபை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி இரவு ஏற்பட்ட…

அமைச்சர் கபீர் ஹாசீமின் வீடு உடைப்பு

Posted by - September 19, 2016
அமைச்சர் கபீர் ஹாசீமின் 120 ஆண்டுகள் பழமையான வீடானது இன்று உடைக்கப்பட்டுள்ளது. மாவெனெல்ல நகருக்கு அண்மையில் மானெல்ல -ஹெம்மாத்தகம வீதியில்…

கிளி பொதுச்சந்தையைப் பார்வையிட்ட மாவை சேனாதிராசா மற்றும் ஸ்ரீதரன்(காணொளி)

Posted by - September 19, 2016
தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் கிளிநொச்சி பொதுச்சந்தையை இன்று பார்வையிட்டதுடன், வர்த்தகர்களுடனும் கலந்துரையாடினர்.

யேர்மனி டோட்முன்ட் நகரில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2016

Posted by - September 19, 2016
17.9.2016 சனிக்கிழமை யேர்மனி டோட்முன்ட் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கி எமது மக்களுக்காக…