யாழில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணிக் காட்சிகள் (காணொளி)

Posted by - September 24, 2016
எழுக தமிழ் பேரணி இன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நடைபெற்றது. இதற்கமைய யாழ் முற்றவெளியில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியை…

மங்களசமரவீரவுடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பேச்சு!

Posted by - September 24, 2016
சிறீலங்கா தொடர்பாக ஐநா பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறீலங்கா அரசாங்கத்தினால் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரும் மற்றும்…

முல்லைத்தீவில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு

Posted by - September 24, 2016
முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணைப் பகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை 77கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.கடற்படையினர் வழங்கிய தகவலையடுத்து, விசேட காவல்துறையினரால் குறித்த கஞ்சாப் பொதி…

மத்தல விமான நிலையத்தில் விமானக் கடத்தல் முறியடிப்பு

Posted by - September 24, 2016
சிறீலங்கா இராணுவக் கொமாண்டோக்களால் மத்தல விமான நிலையத்தில் விமானக் கடத்தல் முறியடிப்பு மற்றும் பணயக் கைதிகளை மீட்கும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படுமாக இருந்தால் விஷ ஊசியை நிரூபிக்கத் தயார்! – சிறீதரன்!

Posted by - September 24, 2016
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரத்தில் உண்மை இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளதாகவும், இதற்கு சர்வதேச பாதுகாப்பு வழங்கப்படுமாக…

எழுக தமிழ் 2016!’ எழுச்சிப் பேரணி பிரகடனம்

Posted by - September 24, 2016
‘எழுக தமிழ் 2016!’ — தமிழ் மக்களின் பேரவையின் ஏற்பாட்டில், பொது மக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்குபற்றலுடன்…

‘எழுக தமிழ்’ பேரணியில் முதலமைச்சரின் உரை

Posted by - September 24, 2016
எனதருமைத் தமிழ் பேசும் சகோதர சகோதரிகளே, ‘எழுக தமிழ்’ பேரணியில் பெருந்திரளாக கலந்துகொண்டு தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக எமது…

உள்ளூராட்சிமன்ற தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதற்கு முடியாது- தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - September 24, 2016
உள்ளூராட்சிமன்ற தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதற்கு முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய இதனை…

இலங்கையில் வேகமாக பரவும் ஆட்கொல்லி நோய்

Posted by - September 24, 2016
முதல் கட்டமாக 47 வகையான மருந்து பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றைய தினம்…