கிளிநொச்சியில் கிபிர்க்குண்டு மீட்பு(காணொளி)

Posted by - September 25, 2016
கிளிநொச்சி–சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று சனிக்கிழமை, கிபிர்க் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது .நேற்றயதினம் காலையில் குறித்த பகுதிக்கு விறகு வெட்டுவதற்குச் சென்றவர்கள்…

முல்லைத்தீவில் பசு மாடுகளின் அழிவைத் தடுத்த நிறுத்த கோரிக்கை

Posted by - September 25, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் பசு மாடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்துவதற்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவசர நடவடிக்கை…

அரசியல் கைதி இடமாற்றம்

Posted by - September 25, 2016
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் போகம்பரை சிறைச்சாலைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நீதிமன்றத்தில்…

உலக குடியிருப்பு தினம் அடுத்த மாதம் 3ஆம் திகதி

Posted by - September 25, 2016
உலக குடியிருப்பு தினம் அடுத்த மாதம் 3ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. உலக குடியிருப்பு தினத்தின் பிரதான வைபவம் பொலன்னறுவையில் நடைபெறவுள்ளது.…

நியாயமான சம்பளத்தை வழங்ககோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - September 25, 2016
நியாயமான சம்பளத்தை தமக்கு வழங்ககோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவடந்து…

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான அனைவருக்கும் இலவச சிகிச்சை

Posted by - September 25, 2016
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான அனைவருக்கும் இலவச சிகிச்சைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில், எச்.ஐ.வி மற்றும்…

உள்ளுராட்சி தேர்தலில் ஐ.தே.க வெல்லும்-துமிந்த திஸாநாயக்க

Posted by - September 25, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வேறொரு கட்சியை ஸ்தாபிப்பாராக இருந்தால், எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின்…

புதிய அரசியலமைப்பில் சந்தேகம் – மஹிந்த

Posted by - September 25, 2016
நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லையென்பதே தமது நிலைப்பாடென தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அரசாங்கம் அவசர அவசரமாக அரசியலமைப்பை…

யுத்த பாதிப்பிற்குள்ளான நாடுகளுக்கான உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் – மங்கள

Posted by - September 25, 2016
இலங்கை போன்ற நீண்டகால யுத்தத்திற்கு முகங்கொடுத்த நாடுகள் இயல்பு நிலையை அடைவதற்கு, உலகின் சக்திமிக்க நாடுகள் உதவவேண்டுமென வெளிவிவகார அமைச்சர்…

பிரபாகரனுக்காக தமக்குள்ளே முரண்பட்டது இலங்கை இராணுவம்

Posted by - September 25, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நந்திக்கடலில் இடம்பெற்ற சமரில் விஜயபா காலாற்படையணி கொன்றுவிட்டதாக அண்மையில் ஓய்வுபெற்ற இராணுவ…