உள்ளாட்சி தேர்தல் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்

Posted by - September 28, 2016
உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 2 கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அதில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை…

டெல்லியில் நாளை தமிழ்நாடு-கர்நாடகா அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

Posted by - September 28, 2016
காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு-கர்நாடகா அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக…

50 ஆண்டுகளுக்கு பிறகு கியூபா நாட்டுக்கு அமெரிக்க தூதர் நியமனம்

Posted by - September 28, 2016
அரை நூற்றாண்டு காலத்துக்கு பிறகு சீரடைந்துவரும் உறவுகளை பலப்படுத்தும் வகையில் கியூபா நாட்டுக்கான அமெரிக்காவின் புதிய தூதரை அமெரிக்க அதிபர்…

சீனாவை தாக்கிய அதிவேக புயலுக்கு 4 பேர் பலி

Posted by - September 28, 2016
சீனாவின் புயூஜியான் மாகாணத்தை மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய அதிவேகப் புயலுக்கு நான்கு பேர் பலியாகியுள்ள நிலையில் அங்கு…

வேட்பாளரை மாற்றக்கோரி செல்போன் டவரில் ஏறி 3 அ.தி.மு.க.வினர் தற்கொலை மிரட்டல்

Posted by - September 28, 2016
158-வது வார்டு வேட்பாளரை மாற்றக்கோரி செல்போன் டவரில் ஏறி 3 அ.தி.மு.க.வினர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

ஜெயலலிதா மீண்டும் பணியை தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது

Posted by - September 28, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து மீண்டும் பணியை தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.டெல்லியில் இருந்து…

காவிரி நீர் உரிமையை விட்டுத்தரக் கூடாது

Posted by - September 28, 2016
காவிரி நீர் உரிமையை விட்டுத்தரக் கூடாது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர்…

சிறீலங்காவின் கடன் சுமையைக் குறைக்க நான்கு நாடுகள் உதவி

Posted by - September 28, 2016
சிறீலங்காவின் கடன் சுமையைக் குறைப்பதற்காக சில நாடுகள் உத்தியோகபூர்வமாக உதவ முன்வந்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் சுமையை குறைக்க உறுதி

Posted by - September 28, 2016
இலங்கையின் கடன்சுமையை குறைக்க உதவுவதற்கு அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வமாக இணக்கம் வெளியிட்டுள்ளன. நிதி…

பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

Posted by - September 28, 2016
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக் தொடர்பில் 1589 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு…