நெடுந்தீவில் கடத்தப்படும் குதிரைகள் வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் (படங்கள் இணைப்பு)

Posted by - September 28, 2016
நெடுந்தீவு பகுதியின் பாதுகாக்கப்பட்டுவரும் குதிரைகள் மர்மமான முறையில் கடத்தப்பட்டு வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அங்கிருந்து கடத்தப்படும் குதிரைகள் வலி.வடக்கு…

பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த கைதி தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் மனு(காணொளி)

Posted by - September 28, 2016
நுவரெலியா ஹட்டன் புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த நடராஜா ரவிச்சந்திரன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மலையக ஆய்வு…

கிளிநொச்சி சந்தையை அங்கஜன் பார்வையிட்டார்(காணொளி)

Posted by - September 28, 2016
தீயினால் எரிந்த கிளிநொச்சி சந்தைப்பகுதியையும், பதிக்கப்பட்ட வர்த்தகர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். கிளிநொச்சி பகுதியில்…

தயா மாஸ்ரரின் வழக்கு ஒத்திவைப்பு(காணொளி)

Posted by - September 28, 2016
தழிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்ரர் மீது சாட்டப்பட்ட குற்றம் சட்டத்தின் பிரகாரம் குற்றமல்ல என்று வவுனியா…

சுன்னாகம் பொலிஸாரினால் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சிக்கு பொலிஸாரால் அச்சுறுத்தல்

Posted by - September 28, 2016
சுன்னாகம் பொலிஸாரினால் இளைஞர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரினால் அக் கொலை வழக்கின் சாட்சிக்கு…

வட மாகண தொண்டராசிரியர்களுக்கான அவசர கலந்துரையாடல்

Posted by - September 28, 2016
வடக்கு மாகணத்திலுள்ள தொண்டராசிரியர்களுக்கான அவசர கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வடக்குமாகண தொண்டராசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இக் கலந்துரையாடலானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி…

நீர்வேலி இரட்டைக் கொலை – தீர்ப்பு நாளை

Posted by - September 28, 2016
நீர்வேலி இரட்டைக் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை அறிவிக்கப்படவுள்ளது. இந்த வழக்கு இன்று யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு…

இனவாதத்தை கக்குகின்றார் உதய கம்பன் பில சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

Posted by - September 28, 2016
வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வனை கைது செய்ய வேண்டும் என்று முட்டாள் தனமான அர்த்தமற்ற கருத்தை பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர்…

சீனாவின் புயல் தாக்கம்

Posted by - September 28, 2016
சீனாவின் புயூஜியான் மாகாணத்தில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலான புயல் தாக்கியுள்ளது. இதன்போது நான்கு பேர் பலியானதுடன், பாடசாலைகளுக்கும் விடுமுறை…

சார்க் மாநாட்டில் நரேந்திர மோடி கலந்துகொள்ளமாட்டார்.

Posted by - September 28, 2016
எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைப்பெறவுள்ள சார்க் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்;துகொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.…