வட மாகண தொண்டராசிரியர்களுக்கான அவசர கலந்துரையாடல்

307 0

index-10-300x200வடக்கு மாகணத்திலுள்ள தொண்டராசிரியர்களுக்கான அவசர கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வடக்குமாகண தொண்டராசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இக் கலந்துரையாடலானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாகவுள்ள தனியார் கல்வி நிலையத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இக் கலந்துரையாடலில் தொண்டராசிரியர்களின் நியமணம் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் எனவே இக் கலந்துரையாடலிற்கு அனைத்து வடக்குமாகாணத்தை சேர்ந்த தொண்டராசிரியர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு வடக்கு மாகாண தொண்டராசிரியர் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்