சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழர், சிங்களவர், முஸ்லிம் என மூவின மக்களும் ஒன்றிணைவதற்கு அழைப்பு

Posted by - September 29, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழர், சிங்களவர், முஸ்லிம் என மூவின மக்களும் ஒன்றிணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளார் மின்சக்தி…

பிரதமர் ரணில் இன்று நியூசிலாந்து பயணம்

Posted by - September 29, 2016
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நியூசிலாந்து பயணமாகிறார். நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயின்…

சிறீலங்கா கடற்படைத் தளபதிக்கும் அமெரிக்க தளபதிகளுக்குமிடையில் முக்கிய சந்திப்பு

Posted by - September 29, 2016
அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்ரகனுக்குச் சென்று சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, அமெரிக்க படைத் தளபதிகளுடன்…

அரசாங்கத்தின் இயலாமையை மறைக்கவே அடக்கம் செய்யப்பட்ட சடலங்கள் தோண்டப்படுகின்றன – விமல்

Posted by - September 29, 2016
அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான மாபெரும் மக்கள் எழுச்சி கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி இரத்தினபுரியில் ஆரம்பிக்கப்பட இருப்பதாக ஐ. ம.…

பூஜித ஜெயசுந்தரவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

Posted by - September 29, 2016
சிறீலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு இன்று மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

மீனவர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது – பொன்.ராதாகிருஸ்ணன்

Posted by - September 29, 2016
தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என, இந்திய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் கூறினார்.…

கடந்த தசாப்த காலத்தில் சர்வதேச சமூகம் தொடர்பில் ஒரு தவறான தோற்றம் இருந்தது – சந்திரிகா

Posted by - September 29, 2016
அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் சம்பந்தமாக கடந்த அரசாங்கங்களுக்கு சந்தேகங்கள் இருந்தாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…

யாழில் 58 மதுபான சாலைகளில் 26 பாடசாலை, ஆலயங்களுக்கு அருகில் சட்டவிரோமாக அமைப்பு

Posted by - September 29, 2016
யாழ்.மாவட்டத்தில் மருதங்கேணி, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர், வேலணை பிரதேச செயர் பிரிவுகளை தவிர்ந்த ஏனை 9 பிரதேச செயலர் பிரிவுகளிலும்…

கார்ட்டூனிஸ்ட் அஸ்வின் எம்மை விட்டு பிரிந்தார்!

Posted by - September 29, 2016
நெருக்கடியான நேரங்களினில் யாழினில் இருந்து பணியாற்றிய மற்றுமொரு ஊடகவியலாளனான அஸ்வின் சுதர்சன் மரணத்தை தழுவியுள்ளார்.கார்ட்டூனிஸ்ட அஸ்வின் என்ற பெயரினில் அண்மை…

தியாகச்சுடர் திலீபன் அவர்கள் நினைவாக யேர்மனியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 29, 2016
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம்…