உள்ளாட்சி தேர்தல் வார்டு ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை

Posted by - September 29, 2016
உள்ளாட்சி தேர்தல் வார்டு ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாக திருநாவுக்கரசர் கூறினார்.தி.மு.க. நேற்று திருச்சி, சேலம்,…

கேரளாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச விபத்து காப்பீடு திட்டம்

Posted by - September 29, 2016
கேரளாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச விபத்து காப்பீடு திட்டத்தை செயல்படுத்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் பினராய் விஜயன்…

சீனா நிலக்கரி சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்தது- 18 பேர் பலி

Posted by - September 29, 2016
சீனாவின் வடக்குப் பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 18 பேர் பலியாகினர்.வடமேற்கு…

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: துருக்கியில் ஜூலை மாதம் முதல் இதுவரை 32 ஆயிரம் பேர்

Posted by - September 29, 2016
துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை 32 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

இஸ்லாமாபாத்தில் சார்க் மாநாடு நடக்குமா? – பாகிஸ்தான் விளக்கம்

Posted by - September 29, 2016
இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள சார்க் மாநாடு ரத்து செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், மாநாடு குறித்து பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.சார்க்…

குழு மோதல் – பெண் பலி – 3 பேர் படுகாயம்

Posted by - September 29, 2016
வெலிப்பன்ன பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவத்தில்…

மலையகத்தில் 85% ஆண்கள் மதுவுக்கு அடிமை – ஆய்வில் தகவல்

Posted by - September 29, 2016
பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் ஆண்களில் 85 சதவீதமானோர், மதுபாவனைக்கு அடிமையாகியுள்ளனர் என்றும் இதனால், அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், ஆய்வொன்றில்…

பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார்

Posted by - September 29, 2016
பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் வரும்…

இந்தியாவை அணுகுண்டு போட்டு அழிப்போம்-பாகிஸ்தான் மந்திரி ஆவேசம்

Posted by - September 29, 2016
எங்கள் மீது போரை திணித்தால், இந்தியாவை அணுகுண்டு போட்டு அழிப்போம் என பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் ஆவேசத்துடன்…

புதிய அரசியலமைப்பு தோரணையில், இனவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவே, நல்லாட்சி அரசாங்கம் முயற்சிக்கின்றது- ஜீ.எல்.பீரிஸ்

Posted by - September 29, 2016
புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதென்பது, இந்த நல்லாட்சி அரசாங்கம் செய்யும் மோசடி நடவடிக்கையாகும் என, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர்…