கலாமின் பிறந்ததினம் – யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிப்பு

Posted by - October 15, 2016
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியும் ஏவுகணை நாயகனுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 85வது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் இந்திய…

மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி மரணம்

Posted by - October 15, 2016
சுகவீனமடைந்த நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

இராவணனை பயங்கரவாதியாக சித்தரித்த இந்திய பிரதமருக்கு ராவணபலய எச்சரிக்கை

Posted by - October 15, 2016
இராவணனை பயங்கரவாதி என்று குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக, இலங்கையின் ராவண பலய…

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை

Posted by - October 15, 2016
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் பல பகுதிகளுக்கான…

அமைச்சர்களின் ஊழல்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு

Posted by - October 15, 2016
தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், அவ்வாறு…

இரண்டாம் தர மாணவர்களுக்கு பாலியல் கல்வி

Posted by - October 15, 2016
அடுத்த ஆண்டு முதல் பாலியல் கல்வியை பாடசாலை திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை…

பிரகீத் எக்னெலிகொட வழக்கு – ஒத்துழைக்காத இராணுவம்

Posted by - October 15, 2016
ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல்போன வழக்கு விசாரணைகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம்…

பாரிய நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் நிறைவு – ஜனாதிபதி ஆணைக்குழு

Posted by - October 15, 2016
மூன்று பாரிய நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு…

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்தும் உதவுவோம்(படங்கள்)

Posted by - October 15, 2016
தமிழ்த்தேசிய மாணவர் பேரவையின் ‘விடியலை நோக்கி ‘ செயற்றிட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட குரவில் தமிழ் வித்தியாலயத்தில் உள்ள போரினால்…

ஏமாற்றம் கலந்த எதிர்பார்ப்பு!

Posted by - October 15, 2016
ஜனநாயகத்தைத் தழைக்கச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய அரசியலமைப்பு நாட்டின் அரசியல் போக்கைப் புதிய பாதையில்…