அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் – ஜனாதிபதி உத்தரவு

Posted by - October 19, 2016
அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறும்…

சிறீலங்காவுக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குகின்றது ஐரோப்பிய ஒன்றியம்!

Posted by - October 19, 2016
சிறீலங்காவின் அபிவிருத்திக்கு 210 மில்லியன் யூரோவை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதி வழங்கியுள்ளது.

மொழிப்பிரச்சனைக்கே தீர்வு காணாத அரசு எவ்வாறு இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்கும்

Posted by - October 19, 2016
நடைமுறையில் இருக்கும் மொழிச் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்த தவறிவரும் தற்போதைய அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான…

சுயாதீனமாக செயற்பட தயார் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

Posted by - October 19, 2016
அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் தேசியப் பிரச்சினைகளின் போது தாம் சுயாதீனமாகவே செயற்படப் போவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…

சம்பந்தனை கொலை செய்ய சதித்திட்டம் – சி.வி.விக்னேஸ்வரன் தகவல்

Posted by - October 19, 2016
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டம் தீட்டியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பலப்பிட்டியை சேர்ந்த…

யாழினில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

Posted by - October 19, 2016
படுகொலையான ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16வது ஆண்டு நினைவு நாளான புதன்கிழமை ஊடக சுதந்திரத்திற்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு…

தமிழ் மக்களின் பலத்தை தெரியாதவர்கள் தமிழர்களின் தலைமைகளாக இருக்க முடியாது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - October 18, 2016
தமிழ் மக்களின் பலத்தை தெரியாதவர்கள் தமிழர்களின் தலைமைகளாக இருக்க முடியாது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

லண்டனில் ‘இரட்டை நகர்’ உடன்படிக்கை: விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு!

Posted by - October 18, 2016
பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை நகர…

தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் முடக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் துணை போகின்றது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - October 18, 2016
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சி தீர்வுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…

புத்தள மீனவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - October 18, 2016
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று புத்தள மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புத்தளம் கல்லடி மீனவக்குடும்பங்கள் இணைந்து குறித்த…