கிளிநொச்சியில் பதட்டமான நிலை

Posted by - October 25, 2016
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று மாலை பதட்டமான நிலை ஏற்பட்டது. குறித்த வீதியில் போக்குவரத்து செய்யும் வாகனங்களை எதிர்த்து இளைஞர்கள்…

யாழ்ப்பாணத்தில் பேருந்து மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

Posted by - October 25, 2016
இன்று ஏ-9 வீதியில் யாழ்ப்பாணம்  மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், பாரஊர்தியில் வந்த பத்து மர்ம நபர்கள், அரசினர் பேருந்தை வழிமறித்து அதற்குள்…

கிளிநொச்சியில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் கடுமையான மோதல்

Posted by - October 25, 2016
கிளிநொச்சியில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் கடுமையான மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

வவுனியாவிலும் இன்று ஹர்த்தால் அனுஸ்டிப்பு(காணொளி)

Posted by - October 25, 2016
வடக்கு மாகாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டு வரும் ஹர்த்தாலினால் வவுனியா மாவட்டமும் வெறிச்சோடிக்காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பொலிசாரினால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி…

இலங்கைக்கு ஐ.நா.துணை நிற்கும்- உனா மெக்யூலி

Posted by - October 25, 2016
இலங்கை தனது அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு, ஐ.நா இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் என்று, ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் உனா…

கிளிநொச்சி நகரிலும் ஹர்த்தால் அனுஸ்டிப்பு (காணொளி)

Posted by - October 25, 2016
வடக்கு மாகாணம் முழுவதும் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று கிளிநொச்சி நகரிலும் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. இதற்கமைய…

வட மாகாணத்தில் பூரண ஹர்த்தால்-முக்கிய நகரங்கள் முடங்கின-யாழ் நகரம் வெறிச்சோடியது(காணொளி)

Posted by - October 25, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து வடக்கு மாகாணமெங்கும் இன்று பூரண ஹர்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த 20ஆம் திகதி…

யாழ் பல்கலை மாணவர் கொலை-கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - October 25, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை பொலிஸார் படுகொலை செய்ததாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக…

யாழில் வாள்வெட்டுக்குள்ளான இரு பொலிஸாரும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்

Posted by - October 25, 2016
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் வாள்வெட்டில் காயமடைந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு பொலிசாரும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டுள்ளனர்.…

பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு-சம்பவ இடத்தை தடயவியலாளர்கள் ஆய்வு செய்தனர்(காணொளி)

Posted by - October 25, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தை கொழும்பிலிருந்து வருகை தந்த தடயவியலாளர் குழுவினர் ஆராய்ந்துள்ளனர். இக்குமுவினர் நேற்று மாலை…