வடக்கு மாகாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டு வரும் ஹர்த்தாலினால் வவுனியா மாவட்டமும் வெறிச்சோடிக்காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பொலிசாரினால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி…
வடக்கு மாகாணம் முழுவதும் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று கிளிநொச்சி நகரிலும் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. இதற்கமைய…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து வடக்கு மாகாணமெங்கும் இன்று பூரண ஹர்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த 20ஆம் திகதி…
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் வாள்வெட்டில் காயமடைந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு பொலிசாரும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டுள்ளனர்.…