மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்றவர்கள் கைது

Posted by - November 11, 2016
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டிலும், சிறுநீரக மாற்று சத்திரசிக்சை மேற்கொண்ட குற்றச்சாட்டிலும் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்…

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹெக் செய்த மாணவன் சிறுவர் சீர்த்திருத்த அதிகாரிகள் கண்காணிப்பில்!

Posted by - November 11, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோபூர்வ இணையத்தளத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 17 வயதான பாடசாலை மாணவனை மூன்று வருடகாலம்…

வாக்காளர் இடாப்பில் திருத்தங்கள் செய்வதற்கு இறுதி திகதி அறிவிப்பு!

Posted by - November 11, 2016
வாக்காளர் இடாப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னதாக அதனை செய்து கொள்ள முடியும் என…

மகிந்த ஆட்சியில் ஜீ. எஸ். பீ வரிச்சலுகையினை காத்துக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலை

Posted by - November 11, 2016
மகிந்த ஆட்சியில் ஜீ. எஸ். பீ வரிச்சலுகையினை காத்துக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலையே காணப்பட்டது அதுவா தற்போது இருக்கின்றது என…

யாழ்ப்பாணத்தில் தொடரும் கைதுகள் – மனித உரிமை ஆணைக்குழுவில் 11முறைப்பாடுகள் பதிவு!

Posted by - November 11, 2016
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்துவரும் கைது நடவடிக்கைகளால் இதுவரை யாழ்ப்பாண மனித உரிமை அலுவலகத்தில் 11 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின்…

ஈழத் தமிழர்கள் அமெரிக்காவை நம்புவது பயனற்றது – கீத பொன்கலன்!

Posted by - November 11, 2016
இனிவரும் காலங்களில் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் அமெரிக்காவின் அக்கறை வலுவாகக் குறைவடையும் என அரசியல்துறை பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் சூழ்நிலை ஏற்படும்: ஐகோர்ட்டு கடும் கண்டனம்

Posted by - November 11, 2016
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கடும் கண்டனத்துடன் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

டெலிபோன் கட்டணத்துக்கு இன்று மட்டும் பழைய பணத்தை கொடுக்கலாம்: பி.எஸ்.என்.எல்.

Posted by - November 11, 2016
டெலிபோன் கட்டணத்துக்கு இன்று மட்டும் பழைய பணத்தை கொடுக்கலாம் என்று பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல். செல்போன், டெலிபோன்…

பிச்சை எடுத்து சேர்த்த ரூ.98 ஆயிரத்தை மாற்றுவது எப்படி?

Posted by - November 11, 2016
20 ஆண்டுகளாக பிச்சை எடுத்து ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளாக 98 ஆயிரம் ரூபாயை சேர்த்து வைத்துள்ள பார்வையற்ற…

நிதி நெருக்கடி பற்றி நீதிபதிகள் கருத்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அன்புமணி

Posted by - November 11, 2016
நிதி நெருக்கடி பற்றி நீதிபதிகள் கருத்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர்…