சிரியாவில் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு கிளர்ச்சியாளர்கள் அழைப்பு Posted by தென்னவள் - December 8, 2016 அலெப்போ நகரில் பெரும்பாலான இடங்களை இழந்துள்ள நிலையில், போர் நிறுத்த உடன்பாட்டிற்கு கிளர்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.சிரியாவில் அதிபர் பஷார் அல்…
இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 100-ஆக உயர்வு Posted by தென்னவள் - December 8, 2016 இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவை தாக்கிய நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது.
தமிழக மீனவர்களை பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் Posted by தென்னவள் - December 8, 2016 கச்சத்தீவு புதிய தேவாலய திறப்பு விழாவில் தமிழக மீனவர்களை பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.தமிழர்…
அமெரிக்கா சுற்றுலாப் பயணிகள் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி Posted by தென்னவள் - December 8, 2016 ஜெயலலிதா சமாதியில் அமெரிக்கா சுற்றுலாப் பயணிகள் அஞ்சலி செலுத்தினர். இப்படிப்பட்ட தலைவி எங்கள் நாட்டில் பிறக்கவில்லையே என்று அவர்கள் ஏக்கம்…
சென்னையை அச்சுறுத்தும் புயல்: பலத்த மழை பெய்ய வாய்ப்பு Posted by தென்னவள் - December 8, 2016 புதிதாக உருவாகும் புயல், சென்னையை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன், மிக பலத்த…
ஜெயலலிதா சமாதியில் அலைமோதிய மக்கள் கூட்டம் Posted by தென்னவள் - December 8, 2016 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் திரண்டு வந்ததால் ஜெயலலிதா சமாதியில் கூட்டம் அலைமோதியது. பலர் மொட்டை அடித்து கண்ணீர்…
ஜெயலலிதாவுக்கு முன்பு உயிரிழந்த 16 முதலமைச்சர்கள் Posted by தென்னவள் - December 8, 2016 மறைந்த ஜெயலலிதாவுக்கு முன்பாக பதவியில் இருக்கும் போதே இந்தியா முழுவதும் 16 முதலமைச்சர்கள் உயிரிழந்துள்ளனர்.
மாவீரர் நாளும் பொது நினைவு நாளும்! Posted by தென்னவள் - December 7, 2016 ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான குறு வெளியொன்று தாயகத்தில் இம்முறை திறந்தது.
வரலாறு பாடத்தில் தமிழர் வரலாறு புறக்கணிப்பு – ஆராய விசேட குழு! Posted by தென்னவள் - December 7, 2016 தமிழ்மொழி மூலமான வரலாற்றுப் பாடத்தில் தமிழர்களின் வரலாறு புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
பரவிபாஞ்சான் மக்களின் காணிகள் இன்னமும் இராணுவத்தினர் வசம்! Posted by தென்னவள் - December 7, 2016 கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சானில் உள்ள 15 குடும்பங்களின் காணிகளை இனவாதத்தைத் தூண்டும் வகையில் இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ளதாக சிறுவர் மகளிர்…