நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு

Posted by - December 15, 2016
நாமக்கல் மண்டலத்தில் நவம்பர் மாதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான முட்டைகளின் எண்ணிக்கை 3.68 கோடியாக உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வறட்சியின் பிடியில் சிக்கிய வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

Posted by - December 15, 2016
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சுற்றுலாதலமாக இருக்கும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் தற்போது மழை இல்லாததால் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது.

வார்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகளில் 20 ஆயிரம் பேர்

Posted by - December 15, 2016
வார்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 ஆயிரம் பேர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.மின் வினியோகம்…

ராஜீவ் கொலை விசாரணை: பேரறிவாளன் மனுவுக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

Posted by - December 15, 2016
பேரறிவாளன் மனுவின் மீது 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் இத்தாலி பிரதமர் தப்பினார்

Posted by - December 15, 2016
இத்தாலியின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள பாலோ ஜென்ட்டிலோனி-யை அங்கீகரிக்க அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு பிரதமருக்கு ஆதரவாக அமைந்தது.

அப்போலோ சர்வர்களை ஹேக் செய்துவிட்டோம்; தகவல்களை வெளியிட்டால் ஆபத்து

Posted by - December 15, 2016
லீஜியன் எனும் ஹேக்கர் பிரிவினர் அப்போலோ மருத்துவமனை மற்றும் முக்கிய பிரமுகர்களின் சர்வர்களை ஹேக் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு தயாரிப்பு ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான்

Posted by - December 15, 2016
உள்நாட்டில் தயாரித்து, மேம்படுத்திய ஏவுகணை ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்திருக்கிறது.

பிரான்சில் நெருக்கடி நிலை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பு

Posted by - December 15, 2016
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்துதல்கள் இருப்பதாக பிரான்ஸ் அரசு கருதித்தான், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிக்க முடிவு…

அலெப்போவில் போர் முடிந்தது: கிளர்ச்சியாளர்கள் வெளியேறுவதில் தாமதம்

Posted by - December 15, 2016
சிரியா நாட்டில் அலெப்போ நகரில் நடந்து வந்த போர் முடிந்தது. அங்கிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.