நாமக்கல் மண்டலத்தில் நவம்பர் மாதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான முட்டைகளின் எண்ணிக்கை 3.68 கோடியாக உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இத்தாலியின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள பாலோ ஜென்ட்டிலோனி-யை அங்கீகரிக்க அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு பிரதமருக்கு ஆதரவாக அமைந்தது.