இலங்கை டெலிகொம் மேன்பவர் ஊழியர் சங்கத்தின் உப தலைவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு

Posted by - January 30, 2017
இலங்கை டெலிகொம் மேன்பவர் ஊழியர் சங்கத்தின் உப தலைவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். ஊழியர்…

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னால் பிரச்சாரமும் கையெழுத்து போராட்டமும் ……….

Posted by - January 30, 2017
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகள் இடம் பெற்றுவருகின்றன. இவ்வாறான விழிப்புணர்வு திட்டத்தின்…

மீன்பிடி நடவடிக்கைகளின் போது வெடிபொருட்களை பயன்படுத்தும் மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை

Posted by - January 30, 2017
மீன்பிடி நடவடிக்கைகளின் போது வெடிபொருட்களை பயன்படுத்தும் மீனவர்களை கைது செய்யுமாறு கடற்றொழில் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர பாதுகாப்புப்…

வுவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் விசேட கூட்டம்

Posted by - January 30, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் விசேட கூட்டமொன்று வுவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள ‘அமைதியகத்தில் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில்…

ஒரு கிலோ கொக்கேய்னுடன் தப்பியோடிய சந்தேக நபரை கைது

Posted by - January 30, 2017
மதுவரி திணைக்களத்தின் கொழும்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் ஒரு கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

திருகோணமலை கடலில் இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

Posted by - January 30, 2017
திருகோணமலை – அலஸ்தோட்டம், சோலையடிக் கடலில் நேற்றைய தினம் மாலை நீராடிய இளைஞர் குழுவில் காணாமல் போயிருந்த இருவரது சடலங்களும்…

இலங்கையின் 69ஆ​வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

Posted by - January 30, 2017
இலங்கையின் 69ஆ​வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.…

விடுதலைப் புலிகளை போரில் தோற்கடிப்பதற்கு கருணா முக்கிய ஆலோசனை-திலும் அமுனுகம

Posted by - January 30, 2017
விடுதலைப் புலிகளை போரில் தோற்கடிப்பதற்கான முக்கியமான ஆலோசனைகளை முன்னாள் பிரதியமைச்சரான கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் வழங்கியதாக கூட்டு எதிர்க்கட்சியின்…

மத்திய மாகாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் பெப்ரவரியில் ஆரம்பம்

Posted by - January 30, 2017
மத்திய மாகாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளின், குருணாகல் பகுதிக்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி…

காணாமல்போனவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

Posted by - January 30, 2017
கடந்த காலங்களில் காணால் போனவர்களைக் கண்டறிய அரசு விசேட திட்டமொன்றை வகுக்க வேண்டும் என்பதுடன், காணாமல்போனவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டினைப் பெற்றுக்கொடுக்கவும்…