10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி – ஜேர்மனியில் சம்பவம்!

Posted by - November 9, 2025
ஜேர்மனியின் வூர்ஸ்பர்க் (Würzburg) நகரில் உள்ள வைத்தியசாலையில் இரவு நேரக் கடமையின் மன அழுத்தத்தைக் குறைக்கத் தனது பராமரிப்பில் இருந்த…

இந்தோனேசியாவில் பாடசாலை மசூதியில் குண்டுவெடிப்பு ; 20 மாணவர்கள் உள்ளிட்ட 54 பேர் படுகாயம்

Posted by - November 9, 2025
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள உயர்நிலைப் பாடசாலை வளாகத்தில் அமைந்திருக்கும் மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது (நவம்பர் 07, 2025)…

காணியை விற்ற பணத்தில் மருத்துவம் படிக்க ரஷ்யா சென்ற இந்திய மாணவன் சடலமாக மீட்பு !

Posted by - November 9, 2025
ரஷ்யாவின் உஃபா (Ufa) நகரில் கடந்த 19 நாட்களாகக் காணாமல் போயிருந்த இந்திய மருத்துவ மாணவர் அஜித் சிங் சௌத்ரி…

ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் பொதுச் சபையில் பங்கேற்க அமைச்சர் விஜித ஹேரத் சவூதி அரேபியா பயணம்

Posted by - November 9, 2025
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் 26ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்…

6 வருடங்களாக மலசலகழிவுகளை அகற்றும் வாகனம் இல்லை

Posted by - November 9, 2025
அட்டன் –டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மலசலகூட கழிவுகளை அகற்றுவதற்கான வாகனம் (கலி வாகனம்)  கடந்த ஆறு வருடங்களுக்கு…

வரவு – செலவு திட்டத்தில் பாரிய மாற்றங்கள் எவையும் இல்லை!

Posted by - November 9, 2025
வரவு – செலவு திட்டத்தில் சிறந்த விடயங்களும் உள்ளன. சற்று சிந்தித்திருக்கலாம் என்று தோன்றும் விடயங்களும் உள்ளன. முதலீட்டாளர்கள் மற்றும்…

பெருந்தொகை போதைப்பொருளுடன் இலங்கை மீன்பிடி படகு ஒன்று சுற்றிவளைப்பு

Posted by - November 8, 2025
சுமார் 300 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 6 இலங்கை மீனவர்களையும் ஒரு மீன்பிடி படகையும்…

வாகனங்களுக்கான லீசிங் வசதிகளுக்கான வீதத்தில் திருத்தம்

Posted by - November 8, 2025
வாகனங்களுக்கான குத்தகை வசதிகளை வழங்குவதற்கான வீதங்களை திருத்தம் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதன்படி, தற்போது வணிக வாகனங்களுக்கான…

எதிர்க்கட்சி பேரணியில் பங்கேற்காதிருக்க விமல் கட்சி முடிவு

Posted by - November 8, 2025
நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.…