மட்டு. சித்தாண்டி சந்தனமடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி முற்றுகை

Posted by - November 14, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடங்களை சுற்றிவளைத்து தடுக்கும் முகமாக சந்திவெளி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட…

இலங்கையின் 5வது கடன் மதிப்பாய்வுக்கு தயாராகும் IMF!

Posted by - November 14, 2025
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வை கருத்தில் கொள்ளும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை…

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல்

Posted by - November 14, 2025
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது இலங்கை தமிழரசு கட்சி நடுநிலை…

இஸ்ரேலில் இலங்கை தொழிலாளி ஒருவர் கொலை

Posted by - November 14, 2025
இஸ்ரேலில் இலங்கை தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு டெல் அவிவ் நகரின் கடற்கரை பகுதியொன்றில் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு…

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

Posted by - November 14, 2025
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (14) இடம்பெறவுள்ளது. போட்டியில் நாணய…

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த திட்டம்

Posted by - November 14, 2025
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார…

யேர்மனி டோட்முன்ட் நகரில் நடைபெற்ற விடுதலைக்காந்தள் போட்டி நிகழ்வு-2025

Posted by - November 14, 2025
தமிழ்ப் பெண்கள் அமைப்பு – யேர்மனி எங்களால் முன்னெடுக்கப்படும் விடுதலைக்காந்தள் எனும் போட்டி நிகழ்வானது மூன்றாவது ஆண்டாக 08.11.25, 09.11.25…

ஹெரோயினுடன் கைதான அதிபர் தொடர்பில் புதிய தகவல்

Posted by - November 14, 2025
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் இன்று (14) அறிக்கை ஒன்றை…

ருஹுணு பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கிய குளவிக்கூட்டம்

Posted by - November 14, 2025
ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் குழுவொன்று குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். பொகவந்தலாவ, மோரா தோட்டத்தில் அமைந்துள்ள பயிர்ச்செய்கை பயிற்சி…