எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் இன, மதவாதத்தை தூக்கிச் சுமப்பவர்களாகவே உள்ளனர் – குகதாசன்

Posted by - November 21, 2025
இனவாதிகளின் கூச்சலுக்கு எடுபடாமல் அமைதி காத்துவரும் திருகோணமலை வாழ். சிங்கள, தமிழ் மக்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள் என திருகோணமலை…

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர் வாரம் அனுஷ்டிப்பு

Posted by - November 21, 2025
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் உணர்வுபூர்வமாக வெள்ளிக்கிழமை (21) மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. சபையின் ஏற்பாட்டில் மானிப்பாய் நகர் முழுவதும்…

யாழ். உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வார நினைவேந்தல் ஆரம்பம்!

Posted by - November 21, 2025
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினால் வெள்ளிக்கிழமை (21) நினைவேந்தல்…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு – மன்னார் மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - November 21, 2025
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய நாளை சனிக்கிழமை (22) தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் ஒன்று…

விசேட தேவையுடையோருக்கு தொழிற்கல்வியை வழங்கி தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும்

Posted by - November 21, 2025
விசேட தேவையுடையவர்களுக்கு சிறந்த தொழிற்கல்வியை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி…

வலி. மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 21, 2025
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு  வெள்ளிக்கிழமை (21) தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. சபை அமர்வின்…

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற பதில் பதிவாளர் கைது!

Posted by - November 21, 2025
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான…

போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலுடன் ஆறு பேர் கைது!

Posted by - November 21, 2025
இலங்கை கடற்படையால், இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர்…

சக மனிதர்களுக்குச் சேவை செய்யக்கூடிய சமூகத்தை உருவாக்குவதே எமது அரசியலின் நோக்கம்

Posted by - November 21, 2025
மனிதர்கள் என்ற ரீதியில் மனிதர்களுக்குச் சேவை  செய்யக்கூடிய சிறந்த மனம் கொண்ட சமூகத்தை உருவாக்குவது எமது அரசியலின் நோக்கமாகும் என…