கோப்பாயில் மாவீரர் நினைவாலயம் திறப்பு

Posted by - November 22, 2025
தாய்மண்ணின் விடியலுக்காக வித்தாகிப் போனவர்களின் கோப்பாய் நினைவாலயம் இன்றைய தினம் மாவீரர்களின் உரித்துடையோர்களால் திறந்துவைக்கப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு…

திருகோணமலை மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு 2025 திருமலை நகர்

Posted by - November 22, 2025
தமிழீழத் தேசிய மாவீரர் நாளினை முன்னிட்டு, திருமலை மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின்…

கடலோர ரயில் போக்குவரத்து வெலிகம வரை மட்டுப்படுத்தப்படும் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு

Posted by - November 22, 2025
கடலோர ரயில் மார்க்கத்தினூடான போக்குவரத்து வெலிகம வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் குடிநீர் விநியோகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு : சுசில் ரணசிங்க

Posted by - November 22, 2025
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, நேற்று வெள்ளிக்கிழமை (21) திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

9 மாதங்களில் 827 மில்லியன் டொலர் நேரடி முதலீடு இலங்கைக்கு

Posted by - November 22, 2025
நிதி அமைச்சின் கீழ் முக்கிய வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் 2025 செப்டெம்பர் மாதம் வரையில் மொத்த நிதிச் செயற்பாடுகள் குறித்து…

சம்பூரில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கெளரவிப்பு

Posted by - November 22, 2025
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றது.…

திருகோணமலை மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

Posted by - November 22, 2025
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றது.

இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - November 22, 2025
இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்ட தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன்…

புதுக்குடியிருப்பில் மாவீரர் வார எழுச்சி ஏற்பாடு

Posted by - November 22, 2025
மாவீரர் நாளையொட்டி எழுச்சிக் கோலத்தில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம்.! போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு…