தமிழில் சிறீலங்கா தேசியகீதம் பாடப்பட்டமை தொடர்பான வழக்கு செப்ரெப்பர் 1 இல் விசாரணைக்கு Posted by தென்னவள் - July 5, 2016 சிறீலங்கா சுதந்திர தினத்தன்று தமிழில் தேசியகீதம் பாடப்பட்டது சட்டவிரோதமான செயல் எனக் கூறி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்…
விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ச் மாஸ்டர் வழக்கு தள்ளுபடி Posted by தென்னவள் - July 5, 2016 தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றிய ஜோர்ச் மாஸ்டரின் வழக்கை கடந்த திங்கட்கிழமை தள்ளுபடி செய்தது கொழும்பு…
நாங்கள் நடந்தது…….! Posted by சிறி - July 4, 2016 நாங்கள் நடந்தது உங்கள் வாழ்வு தலைநிமிர தலைநிமிர்வுக்காகத் தலைதந்து களம் வீழ்ந்தோம் வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்து நிமிர்வதற்கே நிமிர்வதற்காய் நிமிருங்கள்…
யாழ்.உடுப்பிட்டி பகுதியி தோட்டக் கிணற்றில் இருந்து பெரும் தொகையான வெடிபொருட்கள் மீட்பு (படங்கள் இணைப்பு) Posted by கவிரதன் - July 4, 2016 யாழ்ப்பாணம் உடுப்பிட்டி வல்வை வீதியில் உள்ள தோட்டக் கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் தொகையாக வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் இன்று…
வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் புனரமைப்பது யார்? Posted by சிறி - July 4, 2016 கொழும்பின் புறநகர் பகுதியான கொஸ்கம பிரதேசத்தில் உள்ள – சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிச் சம்பவத்தால்…
தமிழ் முஸ்லிம் மக்கள் இன்னும் பல தியாகங்களைச் செய்து அரசியல் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும் – செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் Posted by சிறி - July 4, 2016 தமிழ் முஸ்லிம் மக்கள் இன்னும் பல தியாகங்களைச் செய்து அரசியல் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும் என கிழக்கு முதல்வர்…
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் காணமல்போன இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படடுவருகின்றன. Posted by சிறி - July 4, 2016 நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு கூழாவடியை சேர்ந்த த.கிஷோர் என்ற 19வயது இளைனின் துவிச்சக்கர வண்டி கல்லடி பழைய பாலத்திற்கு…
வெளிநாடுகளில் அராபியர்களின் தேசிய உடையை அணிய வேண்டாம் Posted by தென்னவள் - July 4, 2016 அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் அராபியர்களின் பாரம்பரியம் மிக்க தேசிய உடையை அணிந்திருந்தவரை ஐ.எஸ். தீவிரவாதி என்று கருதி போலீசார்…
ஹிட்லரின் சித்ரவதை முகாமில் இருந்து தப்பிய எழுத்தாளர் மரணம் Posted by தென்னவள் - July 4, 2016 சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் நாஜி சித்ரவதை முகாமில் இருந்து உயிர்தப்பி, பின்னர் எழுத்தாளராக மாறி சித்ரவதை முகாமில் நிகழ்ந்த கொடூரங்களை…
குளங்களைப் புனரமைத்துத் தருமாறு ஒதியமலை மக்கள் கோரிக்கை Posted by தென்னவள் - July 4, 2016 ஒட்டுசுட்டான் ஒதியமலைப் பிரதேசத்து மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 4 குளங்களைப் புனரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.