தற்கொலைகள் அதிகரிப்பு: எலி பேஸ்ட்டை தடை செய்ய அரசு நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்க

Posted by - August 19, 2019
தற்கொலைகள் அதிகரித்து வருவதால் எலி பேஸ்ட்டை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்…

ஜம்மு காஷ்மீர் விவகாரம்- டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது தி.மு.க.

Posted by - August 19, 2019
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22ம் தேதி டெல்லியில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது

Posted by - August 19, 2019
சஹ்ரானுடன் நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…

புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்!

Posted by - August 19, 2019
புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொய்யாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய நான்கரை வயது சிறுவன்: அருகிலுள்ள கிணற்றில் விழுந்து பலி!

Posted by - August 19, 2019
பொத்துவில்-  ஆர். எம். நகர் பகுதியில் சிறுவனொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

விஞ்­ஞா­ப­னத்தின் அடிப்­டை­யி­லேயே ஆத­ரவு தெரி­விப்­பது குறித்து தீர்­மா­னிப்போம்!

Posted by - August 19, 2019
ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பாக கட்­சி­களின் விஞ்­ஞா­ப­னத்தின் அடிப்­டை­யி­லேயே ஆத­ரவு தெரி­விப்­பது குறித்து தீர்­மா­னிப்போம் என்று தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் (ரெலோ)…

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - August 19, 2019
றுகுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகிடிவதையில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட…

அவசர கோபக்காரர் நாட்டுத் தலைமைக்கு பொருத்தமற்றவர்- வெல்கம

Posted by - August 19, 2019
எமது நாட்டுக்கு அவசர கோபம் வராத, ஊடகவியலாளர்களை துன்புறுத்தாத தலைவர் ஒருவரே வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…

வேட்பாளரின் இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து இன்று ஆய்வு-தேசப்பிரிய

Posted by - August 19, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு குறித்து ஆணைக்குழு இன்று…

சாதாரணதர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

Posted by - August 19, 2019
கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும்…