ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறியில் ஐ.தே.க. Posted by நிலையவள் - August 20, 2019 ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமன விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித்…
விடுதலைக்காக போராடியவர்கள் என்று கூற, வரதராஜப் பெருமாள் போன்றவர்கள் தகுதி அற்றவர்கள் -செல்வராசா கஜேந்திரன் (காணொளி) Posted by நிலையவள் - August 19, 2019 விடுதலைக்காக போராடியவர்கள் என்று கூற, வரதராஜப் பெருமாள் போன்றவர்கள் தகுதி அற்றவர்கள் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்…
கோட்டபாய ராஜபக்ச மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை, தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் – வரதராஜப் பெருமாள் (காணொளி) Posted by நிலையவள் - August 19, 2019 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள், அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் எனவும், எதிர்வரும் தேர்தலில் தமிழ்…
சவேந்திர சில்வா நியமனம்-அமெரிக்கா கடும் அதிருப்தி! Posted by நிலையவள் - August 19, 2019 இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமைக்கு அமெரிக்கா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. 23ஆவது…
கோட்டாபய ராஜபக்ச நாட்டை வழிநடத்துவதற்கு வல்லவர் எனத் தான் நினைக்கவில்லை – சரத் Posted by நிலையவள் - August 19, 2019 கோட்டாபய ராஜபக்ச நாட்டை வழிநடத்துவதற்கு வல்லவர் எனத் தான் நினைக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்…
இராணுவப் பாதுகாப்புடன் மாத்திரம் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது – சஜித் Posted by நிலையவள் - August 19, 2019 இராணுவப் பாதுகாப்புடன் மாத்திரம் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது என வீடமைப்பு, கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
ஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களுக்கு செய்த அவமானம்- சுமந்திரன் Posted by நிலையவள் - August 19, 2019 இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமித்தமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை…
உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்திய சாரதிக்கு தண்டம் Posted by நிலையவள் - August 19, 2019 உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்தியமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றங்களை புரிந்த ஒருவருக்கு 77 ஆயிரத்து…
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்முடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும்-டியூ குணசேகர Posted by நிலையவள் - August 19, 2019 ஏகாதிபத்தியவாதிகளின் தலையீட்டிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்முடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி…
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் அழிக்கப்படும்: ஆப்கானிஸ்தான் Posted by தென்னவள் - August 19, 2019 ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அஷ்ரப் கனி உறுதிபட கூறியுள்ளார்.