லிப்டில் சிக்கினார், போப் ஆண்டவர் – தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்

Posted by - September 3, 2019
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் லிப்டில் சிக்கிய போப் ஆண்டவரை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.

வல்லாப்பட்டை தொகையுடன் 3 பேர் கைது

Posted by - September 2, 2019
நக்கல்ஸ் பாதுகாப்பு வனப்பகுதியில் நீண்ட காலமாக வல்லாப்பட்டை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் வல்லாப்பட்டை தொகை ஒன்றுடன் கைது…

தற்போது ஜனாதிபதியின் அதிகாரங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஏற்புடையதல்ல – திலங்க

Posted by - September 2, 2019
ஓரிரு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல்  இடம்பெறவிருக்கும் நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மக்கள் தீர்ப்புக்கு செல்வதற்கான…

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்களை வலுவாக்கிக்கொள்ள எதிர்பார்ப்பு – சாகல

Posted by - September 2, 2019
இந்தியா வெளிநாடொன்றிற்கு வழங்குகின்ற அதிகபட்ச ஒத்துழைப்பினை இலங்கைக்கே வழங்குகின்றது எனத் தெரிவித்த கப்பற்துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் சாகல…

பிரச்சினைகளை துணிகரனமாக தீர்க்க கூடிய அதிகாரம் படைத்த வேட்பாளருக்கே ஆதரவு – ஆறுமுகன்

Posted by - September 2, 2019
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை துணிகரனமாக தீர்க்க கூடிய அதிகாரம் படைத்த வேட்பாளருக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கப்படும் என இலங்கை…

மலைப்பகுதிக்குள் மாயமான இரு சிறுவர்கள் பத்திரமாக மீட்பு

Posted by - September 2, 2019
ஹங்குரன்கெத – மன்தாரம்நுவர பிரதேசத்தில் அமைந்துள்ள கொலபதன நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள பிதுருதலாகலை வனப்பகுதிக்கு வழித்தவறி சென்ற 15 வயதுடைய இரண்டு…

கைகுண்டு, பொலிஸாரின் சீருடை மீட்பு ! நாவலப்பிட்டியில் பரபரப்பு!

Posted by - September 2, 2019
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியின் போகீல் எட்டாம் கட்டை பகுதியில் கை குண்டு ஒன்றும் உதவி…

தமிழினப்படுகொலை க்கு நீதி கோரி பாரிசிலிருந்து ஆரம்பித்த நடைபயணப் போராட்டம் 6ம் நாள்.

Posted by - September 2, 2019
தமிழினப்படுகொலை க்கு நீதி கோரி பாரிசிலிருந்து ஆரம்பித்த நடைபயணப் போராட்டம் 6ம் நாளாக சொன்ஸ் பிரதேசத்திலிருந்து இன்று காலை மாநகரசபை…

சுதந்திர கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வை ஜனாதிபதி நாளை அறிவிப்பார் : மஹிந்த அமரவீர

Posted by - September 2, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அறிவிக்கவுள்ளார்.

ராஜபக்ஷ தரப்பினர் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளிகள் – ஸ்ரீதரன்

Posted by - September 2, 2019
மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளிகளாவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.