தெலுங்கானா கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் 8-ந்தேதி பதவி ஏற்பு

Posted by - September 4, 2019
தெலுங்கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வருகிற 8-ந்தேதி பதவி ஏற்கிறார். அவருக்கு அம்மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி…

ஜனாதிபதியிடம் வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ள தயார்!

Posted by - September 4, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற இந்த வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க…

திடீரென மூடப்பட்ட தேயிலைத் தொழிற்சாலையை மீளவும் திறக்க இணக்கம்

Posted by - September 4, 2019
திடீரென மூடப்பட்ட தேயிலைத் தொழிற்சாலையை மீளவும் திறப்பதற்கு மலையக தொழிலாளர் முன்னணியின் பதுளை பிராந்தியம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளையடுத்து எட்டு…

குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் ஷாபிக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் ரத்ன தேரர் முறைப்பாடு

Posted by - September 4, 2019
குழந்தையொன்று உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவ  நிபுணர் சேகு சியாப்தீன்  மொஹமட் ஷாபிக்கு…

காட்டு யானைகளின் தாக்கத்தினால் மக்கள் அவதி!

Posted by - September 4, 2019
முல்லைத்தீவு, தேராவில் பகுதியில் காட்டுயானைகளின் தாக்கத்தினால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய கல்வியற் கல்லூரி கற்பித்தல் டிப்ளோமா- 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம்

Posted by - September 4, 2019
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 8 ஆம் காலை 10.00 மணிக்கு அலரிமாளிகையில் தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா…

பிரான்சில் நீதிகோரிய நடைபயணம் 7வது நாளில் துறோவா மாநகரத்தை நோக்கி…!

Posted by - September 3, 2019
தமிழின அழிப்புக்கான நீதி வேண்டி கடந்த 28.9.2019 பாரிசில் இருந்து ஆரம்பித்த நடைபயணம் க saint Benoist sur vanne,என்னும்…

மா ஓயாவில் இருந்து இருவரின் சடலங்கள் மீட்பு

Posted by - September 3, 2019
அலவ்வ பாலத்திற்கு அருகில் மா ஓயாவில் இருந்து இருவரின் சடலங்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஒரு…