24 பேர் குளவி கொட்டுக்கிழக்காகி வைத்தியசாலையில் அனுமதி

Posted by - September 5, 2019
தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 24 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.லிந்துலை பொலிஸ்…

ரணில், கருவின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கப்பெறும் – சஜித்

Posted by - September 5, 2019
ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கம் கட்சி உறுப்பினர்கள் எவருக்கும் கிடையாது எனத் தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாச, பிரதமர்…

ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி போட்டியிடும் -வீரகுமார

Posted by - September 5, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிடுமென  அக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு…

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு!

Posted by - September 5, 2019
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு  உதவி ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட பிரதான மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ், சி.சி.டி.…

ஈஸ்ட்டார் தாக்குதல் காரணமாக அதிவேக நெடுங்சாலை அபிவிருத்தி பணிகள் காலதாமதமானது ; நிஹால் சூரியாராச்சி

Posted by - September 5, 2019
2018 ஒக்டோபர் அரசியல் நெருக்கடி , ஏப்ரல் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவங்களின் காரணமாக அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி  பணிகளில் 5…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிப்படைந்த 95 வீதமானோருக்கு நஷ்டஈடு – கிரியெல்ல

Posted by - September 5, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் 95 வீதமானவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் முழுநாள் பாராளுமன்ற விவாதம்…

மாற்றத்தை விரும்புவர்கள் எம்முடன் கைகோர்க்கவும் – ஜே.வி.பி.

Posted by - September 5, 2019
மஹிந்த, கோத்தாபய, ரணில் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரது பிரதிநிதிகளை தோல்வியடையச் செய்து இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்…

எழுக தமிழ்-2019 எழுச்சி நிகழ்விற்கு தமிழர் மரபுரிமை பேரவை முழுமையான ஆதரவு!

Posted by - September 5, 2019
தமிழ் மக்களின் வாழ்வுரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்னிறுத்தியும் தமிழ் மக்கள் பேரவையின் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை கண்டடைவது…

வடக்கு, கிழக்கில் பௌத்தர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது – தமிழ் மக்கள் பேரவை

Posted by - September 5, 2019
வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பௌத்தர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ்…